நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

0
92
#image_title

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

பெண்கள் முக்கியமாக சந்தித்து வரும் பிரச்சினையில் ஒன்று இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி.

மாதந்தோறும் மாதவிடாய் சரியாக வரவில்லை என்றால் பெண்களின் உடம்பில் அது பிரச்சினையாகும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது காரணமாக உள்ளது.

ஏதேனும் ஒரு மாதம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தள்ளிப் போனால் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.
ஏனென்றால் இப்படி இருந்தால் கர்ப்பப்பையில் நீர்கட்டி வருவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளது.
இந்தக் காலத்தில் பெண்களுக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணம் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் தான்.

எனவே இந்த ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான மருந்தை பற்றி இங்கு காண்போம்.

செய்முறை 1:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு ஸ்பூன் அளவு ஓமத்தை சேர்த்துக் கொள்ளவும்.இப்போது இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்த பின்னர் இதை வடிகட்டி வெதுவெதுப்பான நிலை உள்ள போது குடிக்க வேண்டும்.

இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரு முறை என காலையும் மாலையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இதை இரண்டு மாதங்கள் தொடர்ந்து குடிக்கும் போது ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை மாறி நம் உடம்பு சூடாகி சரியான தேதியில் மாதவிடாய் வரும்.

செய்முறை 2:
ஒரு ஸ்பூன் வெல்லம், ஒரு ஸ்பூன் தோலை சீவி துருவிய இஞ்சி, ஒரு ஸ்பூன் ஓமம், மற்றும் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

இவ்வாறு செய்வதால் சரியான தேதியில் மாதவிடாய் பெண்களுக்கு ஏற்படும். இது மட்டுமல்லாமல் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் தரும்.

நாம் இவ்வாறு கலந்து வைத்ததை ஒரு உருண்டையாக பிடித்து தினமும் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். இதைத்தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை மாறும்.

author avatar
CineDesk