மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

0
38
#image_title

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான்.

ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் இருந்து செய்து சாப்பிட்டு வர நிரந்தர தீர்வை காண முடியும்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் உலர் திராட்சை நாட்டு வெல்லம்

உலர்ந்த நிலவாகை இலை பொடி

நெய் தேன்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஒன்றாக எடுத்து லேகியம் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தும்பை இதனை காலை நேரத்தில் 6 மணிக்கு முன்பாகவே 5 கிராம் என்ற அளவில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட மலச்சிக்கல், மூல நோய் போன்றவை முற்றிலும் குணமாகும்.