நாளை முதல் அமலுக்கு வரும் சிம் கார்ட் தொடர்பான புதிய விதி!!

New rule regarding SIM card effective from tomorrow!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது சிம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்கள் அனைவருக்கும் நாளை ( டிசம்பர் 11 ) முதல் டிராய் மூலம் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் குறுஞ்செய்திகள் :- ✓ பேங்க் ஆப்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்ய மெசேஜ் மூலம் ஓடிபி (OTP) நம்பர் … Read more

10 நாட்களில் பறிபோன 143 உயிர்!! இனம் தெரியாத நோயால் மக்கள் அச்சம்!!

143 lives lost in 10 days!! People are afraid of an unknown disease!!

காங்கோவில் இனம் தெரியாத நோய் ஒன்று வேகமாக பரவி வரும் நிலையில், 10 நாட்களில் 143 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.200க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோயை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் குறித்த … Read more

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது!!உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Reservatin Kannot Pe Made One The Fascist OP Relicin!! OB THE SUPREME COURT by Achtin Tezis!!

உயர் நீதிமன்ற தீர்ப்பான, ” மத அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது” என்பதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்ற அதே கருத்தையே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) ரத்து செய்தது குறித்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச … Read more

GPay.. Phone Pay வில் திடீரென டெபாசிட்டாகும் ரூ.5000!! எச்சரிக்கும் சைபர் கிரைம்!!

Sudden deposit of Rs.5000 in GPay.. Phone Pay!! Warning cybercrime!!

சைபர் கிரைமானது பல்வேறு பண மோசடிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். காரணம் மோசடிக்காரர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து அதன் மூலம் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு தற்பொழுது புதிய முறை ஒன்றினை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணத்தை திருடுவது குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். Jumped Deposit மோசடி முறை குறித்த சைபர் பிரேம் போலீசார் தெரிவித்திருப்பது :- ஜம்ப்ட் டெபாசிட் மோசடியின் கீழ் அதிகம் குறிவைக்கப்படுவது யுபிஐ … Read more

ரயில்வேயின் முக்கிய விதி!! பொது டிக்கட்டில் பயணிக்க இதை கண்டிப்பா செய்யணும்!!

Main Rule of Railways!! Must do this when traveling on general ticket!!

இந்தியன் ரயில்வே துறையை பொருத்தவரையில் பொதுவாக மக்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்வது வழக்கம். டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக ஜெனரல் டிக்கெட்டை பெற்றுக் கொள்வர். ஆனால் ஜெனரல் டிக்கெட்டை பொருத்தவரை எவ்வளவு நேரத்திற்குள் ரயிலை சென்றடைய வேண்டும் என்ற கேள்வி இருந்து கொண்டு தான் இருக்கிறது. டிக்கெட்டுகள் தொடர்பாகவும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் யாரும் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. … Read more

நாளை தொடங்கும் குரூப்-1 முதன்மை தேர்வு!!

Group-1 Main Exam starting tomorrow!!

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மை தேர்வானது ( நாளை ) டிசம்பர் 10ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்களுக்கு 90 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவை பின்வருமாறு :- ✓ துணை ஆட்சியா் – 16 ✓ காவல் துணை கண்காணிப்பாளர் – 23 ✓ வணிகவரி உதவி ஆணையர் – 14 ✓ கூட்டுறவு சங்கங்களின் … Read more

ரோஹித் மீண்டு வர இதை செய்ய வேண்டும்!! புஜாரா சொன்ன அட்வைஸ்..களத்தில் எடுபடுமா??

Rohit needs to do this to recover

cricket: ரோஹித் பேட்டிங் குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் அவரது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் பல விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக ரோஹித் கேப்டன்சிதான் காரணம் என அதிகம் பேசப்பட்டது. இதுகுறித்து முன்னாள் வீரர் புஜாரா அட்வைஸ் செய்துள்ளார். அதில் ரோஹித் … Read more

இந்திய ரசிகர்களுக்கு நடந்த சோகம்.. வாழ்வில் மறக்க முடியாத டிசம்பர் 8!! ஒரே நாளில் 3 முறை தோல்வி

Indian team lost 3 times in one day

cricket: இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரே நாளில் மூன்று சம்பவம் நடந்துள்ளது. அதில் ஆடவர் டெஸ்ட் மற்றும் மகளிர் ஒரு நாள் போட்டி, அண்டர் 19 ஆகிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இந்திய ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 180 … Read more

ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் ரெடியா..பேட்டிங்கில் பொளந்து கட்டும் ஷமி!! மிரண்டு போன பிசிசிஐ!!

Shami is brilliant in batting

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சையது முஷ்டேக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி அசத்தல். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமானவர் முகமது ஷமி ஆவார். இவர் தற்போது நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை. இவர் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின் 1 வருடமாக எந்த அணியிலும் எந்த போட்டியிலும் விளையாடவில்லை அதனால் உள்ளூர் போட்டிகளில் … Read more

திருந்தாத இந்திய அணி..5 போட்டிகளாக தொடரும் பிரச்சனை!! 3 வது போட்டியில் மாற்றம் ஏற்படுமா??

A problem that continues for 5 matches

cricket: இந்திய அணி விளையாடி வரும் ஆஸ்திரேலியா தொடர் தோல்விக்கு பின் இந்திய அணியின் முக்கிய பிரச்சினை முதல் இன்னிங்க்ஸ் தான். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இந்திய அணியின் தோல்விக்கு பின் … Read more