IRCTC யின் புதிய AskDisha 2.0 அறிமுகம்!! இனி பேசுவதன் மூலமே அனைத்து பலன்களையும் அடையலாம்!!

New AskDisha 2.0 Launched by IRCTC!! Now you can get all the benefits just by talking!!

IRCTC தங்களுடைய பயணிகளுக்கு உதவும் வகையில் தனித்துவமான AskDisha 2.0 AI சாட்பாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் கட்டளைகளை பேசுவதன் மூலம் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு செயல்களை எளிதாகவும் குறைந்த நேரத்திலும் செய்து முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. AskDisha 2.0 என்பது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) மூலம் இயக்கப்படும் அடுத்த தலைமுறை மெய்நிகர் உதவியாளர் ஆகும். இது உட்பட … Read more

ரோகித் சர்மா ஒரு கசாப்பு ஆடு.. வெளுத்தெடுத்த இந்திய வீரர்!! மீண்டும் தொடக்க வீரரா??

Rohit Sharma is a goat for slaughter

Cricket : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவது குறித்து இந்திய முன்னாள் வீரர் விளாசல். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் முடிவடைந்தது. மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. முதல் போட்டியில் இந்திய … Read more

இந்திய அணி கோரிக்கையை ஏற்காத ஆஸ்திரேலியா.. தவிக்கும் வீரர்கள்!! பயிற்சியில் ஏற்படும் சலசலப்பு!!

Australia did not accept the Indian team's request

Cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின் வலைப் பயிற்சியின் போது ரசிகர்கள் அனுமதிப்பதில் சலசலப்பு. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அடிலைட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. … Read more

குட் பேட் அக்லி வெளியான ரகசியம்..ஆயிரத்தில் ஒருவன் to அஜித்!! ஜி வி பிரகாஷ் சொன்ன முக்கிய அப்டேட்!!

Good Bad Ugly Movie

cinema: தமிழ்த் திரையுலக முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் அவரின் குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். தமிழ் நடிகர்களில் உச்ச நடிகராக வலம் வருபர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார். இவரின் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நடிகர் அஜித் … Read more

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பெண்களுக்கான எல்ஐசி பீமா சகி திட்டம்!! மாதம் ரூ.5000 முதல் ரூ.7000 வருவாய்!!

LIC Bhima Sakhi scheme for women launched by PM!! Earning Rs.5000 to Rs.7000 per month!!

டிசம்பர் 9 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்ஐசி பீமா சகி திட்டத்தை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். எல் ஐ சி பீமா சகி திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் :- ✓ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ✓ 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். ✓ ஒருவர் ஏற்கனவே … Read more

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! இது தெரிந்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்!!

Important notice for those who deposit money in the bank!! Knowing this will keep your money safe!!

பொதுவாக நம் கையில் அதிக அளவு பணம் இருந்தால் அதனை நம்முடைய சேமிப்பு கணக்குகளில் பாதுகாப்பாக வைப்பது இன்றைய காலகட்டத்தில் எளிதானது மற்றும் பாதுகாப்பானதாக அமைகிறது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை :- … Read more

பொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!

42000 crore loan waiver of public sector banks!! Continued rescue effort!!

திங்கட்கிழமை (டிசம்பர் 9) அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ரூ.42,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிகளின் விவரங்கள் :- ✓ SBI – ரூ.8,312 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ✓ PNB – ரூ.8,061 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ✓ UBI – ரூ.6,344 கோடியும் தள்ளுபடி செய்துள்ளது. ✓ BOB – … Read more

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசாவதிகள் குறித்த புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் துபாய் செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.   ஐக்கிய அரபு மேரேஜ் பொதுவாக கடுமையான சுற்றுலா விதி கொள்கையை கொண்டிருக்கும், ஆனால் இந்த முறை மேலும் கடினமாக்கி இருக்கிறது. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்ட சுற்றுலா விதி கொள்கை :-   ✓ சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் துபாயில் இருந்து தன் நாட்டிற்கு திரும்புவதற்கான … Read more

ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!

Ration card holders will get free ration items only if they complete E-KYC!! Time for this!!

குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் விதமாக இ கே ஒய் சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் வரை கூறியிருந்த நிலையில், அதன் பின்னர் அக்டோபர் … Read more

UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!

You can study both UG and PG degree courses at the same time!! New Guidelines of UGC!!

இந்தியாவின் மான்சிஸ்டர் ஆன டெல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு. ஜி. சி வெளியிட்டுள்ளது. இளங்கலை(UG), முதுகலை(PG) போன்ற படிப்புகளில் மாணவ சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை “ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள்” நடத்தலாம். “உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த … Read more