இந்திய அணியின் பெரிய ஓட்டை..ஏற்று கொல்லாத ரோஹித் கம்பீர்!! கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்!!
cricket: இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் … Read more