ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் குழந்தைகள் தொடர்பான புதிய விதிமுறைகள்!! அமைச்சர் அறிவிப்பு!!

New rules regarding children with effect from January 1!! Minister's Announcement!!

ஜனவரி 1 2025 முதல் விளம்பரங்களில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு ( யுனெஸ்கோ ) குழந்தைப் பருவத்தை 0-8 வயது வரை வரையறுக்கிறது . விளம்பரச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு குழந்தையின் வரையறை ஒரு அதிகார வரம்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இருப்பினும், 12 வயது என்பது பொதுவாக … Read more

ரயில் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் அதற்கான பணம் பிடித்தல் விதிமுறைகள்!! இந்தியன் ரயில்வேஸ்!!

Railway ticket cancellation and refund terms!! Indian Railways!!

இந்தியன் ரயில்வேஸில் ட்ரெயின் டிக்கெட் கேன்சல் செய்தல் மற்றும் கேன்சல் செய்யும் பொழுது பிடிக்கப்படும் தொகை குறித்து உள்ள விதிகளை இந்த பதிவில் காண்போம். ரயில் சேவையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது துறையாக உள்ளது. இதுவே பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட பன்மடங்கு கூட்டமானது அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களில் பெரும்பான்மையினருக்கு வெயிட்டிங் லிஸ்ட் தான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகாது என்னும் வேளையில் நாம் … Read more

மாதத்திற்கு இனி 6 நாட்கள் இல்லை 8 நாட்கள்!! வங்கி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

No more 6 days per month but 8 days!! Good news for bank employees!!

அங்கே ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை வழங்கப்பட்ட வந்த நிலையில், மாதத்திற்கு மொத்தம் 6 நாட்கள் என்ற விடுமுறை கணக்கு இருந்து வந்தது. இதில் தற்பொழுது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை பெறுவதற்கு, மற்ற நாட்களில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதாவது, வாரத்தில் 5 … Read more

அடுத்த 6 மாதத்திற்கு மின்கட்டண திருத்தம் கிடையாது!! மின்சார வாரியம்!!

No electricity bill revision for next 6 months!! Electricity Board!!

இலங்கை மின்சார வாரியத்தில் தற்பொழுது, மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமல் மேலும் ஆறு மாத காலங்களுக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும் என இலங்கையின் மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையானது, நேற்று மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் இலங்கை மின்சார சபையானது சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்த நிலையில் … Read more

ஹரியான மாநிலத்தில் பதற்றம்!! விவசாய பேரணியை தடுக்க இணைய சேவை ரத்து!!

The state government has canceled the internet service to 11 villages in the state of Haryana to prevent farmers' rally

State of Haryana: விவசாயப் பேரணியை தடுக்க ஹரியான மாநிலத்தில் 11 கிராமங்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து இருக்கிறது அம்மாநில அரசு. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி போராட்டம் நடத்தினார்கள். சுமார் ஒரு ஆண்டு காலமாக டிராக்டர்கள் மூலம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட வந்த போது எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தார்கள். ஒரு வருடகாலமாக நீடித்த இந்த விவசாயிகள் போராட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அதன் … Read more

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சேர்க்கை!! உயர்க்கல்வி மாணவர்களுக்கு சப்ரைஸ்!!

Admission based on National Education Policy!! Surprise for high school students!!

சென்னை: இந்த அறிக்கையில், “பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் … Read more

ஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!

Seal the shop with a hand-seal!! The excitement in Tirupati Hill!!

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யும் விதமாக சின்னங்களைக் கொண்டு வரவும் பயன்படுத்தவும் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருப்பதி திருமலையில் பிற மத அடையாளங்களுடன் பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு. இந்த கடையில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக கை காப்புகள் விற்பனை செய்யப்படத்தாக … Read more

5,500 கிலோ ரேஷன் அரிசி எலிகள் தின்று விட்டது!! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!!

Rats have eaten 5,500 kg of ration rice!! Government officials shocked!!

கேரள மாநிலம்: இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடைமலைக்குடி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமம் சுமார் மூணாறில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பஞ்சாயத்து இந்த இடைமலைக்தான். மேலும் இங்கு ஆறு மலை கிராமங்கள் 13 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

All schools will be open on Saturday, according to the school education department's order!!

புதுவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி முதல் கனமழை பொழிந்து வருகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48. 4 சென்டிமீட்டர் மலையும் காரைக்காலில் 16. 9 சென்டிமீட்டர் மலையும் கொட்டி தீர்த்தது. அதனைத் தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர்  ஆணையிலிருந்து திறக்கப்பட்ட இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீரால்  தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள பெருக்கால் டி.என் பாளையம், … Read more

அரசு வழங்கும் ரூ 5000 முதல் ரூ 10000 வரை மானியம்.. உடனே கிடைக்க இப்படி அப்ளை செய்யுங்கள்!!

Govt grant from Rs 5000 to Rs 10000.. Apply like this to get it immediately!!

Central Government: மத்திய அரசானது மக்களுக்கு உதவும் வகையில் கை பம்ப் யோஜனா திட்டம் மூலம் மானியம் வழங்கி வருகிறது. மத்திய அரசானது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த வருகிறது. குறிப்பாக வருவாய் குறைவாக உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மறுத்துப காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கியும் வருகிறது. மேற்கொண்டு வீடுகள் தோறும் மின்சார கட்டணத்தை குறைக்கும் வகையில் சோலார் பேனல் வைக்கவும் யூனிட்டுக்கு ஏற்றவாறு 30 ஆயிரமிளிருந்து … Read more