விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால் அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது.   சுனிதா வில்லியம்ஸை மீட்டு வரும் பொறுப்பு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான … Read more

“இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து சிக்கலில் சிக்கிவிட்டீர்களா? – பரிதவிக்கும் நுகர்வோருக்கு இப்போது ஒரு மீட்பு வாய்ப்பு”!!

"Insurance policy in trouble? – now a rescue opportunity for distressed consumers"!!

இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது மக்களிடையே அதிகரித்தாலும், பலர் முழுமையான தகவல் இல்லாமல் ஏஜென்ட்களின் வலுக்கட்டாயத்திற்குள் சிக்கி, தேவையற்ற பாலிசிகளை வாங்கி வருகிறார்கள். “பாலிசி தெரியாமல் எடுத்து விட்டேன் அதை எப்படி திருப்பிக் கொடுக்கலாம்?” என்ற கேள்வி பலருக்கும் அதிகமாக எழுகிறது. பாலிசியை வாங்கியதும் அது வேண்டாம் எனத் தெரிந்தால், பல நிறுவனங்கள் ‘பிரீ லுக் பீரியட்’ ( Pre look Period) என்ற அறிய வாய்ப்பை வழங்குகின்றன. ஏஜென்ட் வழியாக வாங்கினால்: 15 நாட்கள், ஆன்லைன் … Read more

மகனை நல்ல வழிப்படுத்த போடப்பட்ட கண்டிப்பு!! தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த மகன்!!

Reprimanded to guide the son!! The son who killed his mother, father and sister!!

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். … Read more

இனி இன்டர் நெட் சிக்னல் கட் ஆகாது!! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

The central government is taking various measures to improve telecommunication in India

Digital Bharat Fund Scheme: இந்தியாவில் தொலைத்தொடர்பு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு  வருகிது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இணைய சேவை முடங்கினால் உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. உணவகங்களில் உணவு ஆடர் செய்வது முதல் மாணவர்கள் கல்வி கற்பது வரை மொபைல் போன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே … Read more

ஆஸ்திரேலியா அணியிலும் அரசியல் தான்..சர்ச்சை கிளப்பிய கவாஸ்கர்!! வெளியேறிய ஹேசில்வுட்!!

Controversy Gavaskar

cricket: ஆஸ்திரேலிய அணியில் சமீபத்தில் ஹேசில்வுட் கூறிய கருத்துக்கு சர்ச்சை கிளம்பிய நிலையில் அதை அரசியல் என்று விமர்சித்த கவாஸ்கர். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹேசில்வுட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் எங்கள் வேலையை ஒழுங்காக செய்தோம் இனி … Read more

பீப் சாப்பிட வேண்டும் என்றால் பாக்கிஸ்தானுக்கு குடியேறுங்கள்!! மாட்டிறைச்சிக்கு தடை விதித்த அரசு!!

Assam government has banned beef in restaurants and public functions

Assam:உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து இருக்கிறது அசாம் அரசு. இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகள் சமீப காலங்களாகவே எழுந்து வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்ய தடை விதித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்கள் அருகில் மாட்டிறைச்சிக்கு உண்பதற்கு தடை விதித்து இருந்தது. இந்த காட்டுபாடு மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யதுள்ளது. அந்த வகையில் மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை … Read more

இஸ்லாமிய போதனை தெரியாதா உங்களுக்கு..தாலிபான் க்கு எதிராக குரல் கொடுத்த ரஷித் கான்!!

Rashid Khan raised his voice against the Taliban

afghanistan: பெண்கள் மருத்து கல்வி க்கு தாலிபான் அரசு தடை விதித்ததற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் அந்நாட்டு வீரர் ரசித் கான். ஆப்கானிஸ்தான் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது பெண்கள் மருத்துவ படிப்பிற்கு தடை விதிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் பெண்கள் மருத்துவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் … Read more

வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain in Tamil Nadu till 10th!! Chennai Meteorological Center Announcement!!

தற்போது வடகிழக்கு பருவ மழை முன்னதாக பொழிந்தது வருகிறது. அதன் காரணமாக தற்போது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மிதமான மழை 10-ம் தேதி  வரை நீடிக்கும். மேலும்  கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி … Read more

எனக்கா எண்டு கார்டு போடுறாங்க..ஜடேஜா தான் நம்பர் ஒன்!!வெளியான புள்ளி பட்டியல்!!

Jadeja is number one

cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா  ஐசிசி ஆல் ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே ஐசிசி ஆடவர் டெஸ்ட் தொடருக்கான பேட்ஸ்மேன்,பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி. ஐசிசி வெளியிட்ட இந்த தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன் பட்டியலில் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அதே … Read more

புஷ்பா 2 படத்தை காணவந்த பெண் பலி!! குழந்தை ICU-வில் அனுமதி!!

The woman who was watching the movie Pushpa 2 died!! Baby admitted to ICU!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more