மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்பது கூறுவது போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வுகள் சாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் அரசியல் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் வரை கட்சியில் தொடர்வார்கள் உரிய மரியாதை மதிப்பு கிடைக்கவில்லையென்றால் உடனே எதிர்கட்சிக்கு சென்றுவிடுவார்கள்.   இந்தநிலையில் தமிழகத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி நடிக்கராக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடித்தும் கலக்கியுள்ளார்.   இப்படிப்பட்ட நடிகர், கமல்ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து தனது அரசியலை … Read more

ரோஹித் பண்ட் உடற்பருமன் குறித்து கிண்டல்..கிளம்பிய புதிய சர்ச்சை !! போட்டியை காண தடை விதித்த  பிசிசிஐ!!

rohit-pant-jokes-about-obesity

cricket: ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பயிற்சி செய்யும்போது உடல் பருமனை கிண்டல் செய்த ரசிகர்கள் பயிற்சி போட்டி காண தடை. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பகலிரவு பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யும்போது அங்கு காண வரும் ரசிகர்கள் அவர்களுக்கு இடையூறாக … Read more

கே எல் ராகுலிடம் பிசிசிஐ போட்ட உத்தரவு..ரோஹித் சர்மா எந்த வரிசை!! செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை!!

BCCI orders KL Rahul

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.ரோஹித் சர்மா இடம் குறித்து கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி. இந்நிலையில் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் … Read more

RR அணி வாங்கிய 13 வயது சிறுவன்.. துபாயில் ஆடிய அதிரடி ஆட்டம்!! விமர்சனத்துக்கு வைத்த முற்றுப்புள்ளி!!

A 13-year-old boy bought by the RR team

cricket: இந்திய அணியின் ஆசிய கோப்பை தொடரில் RR அணி வாங்கிய வீரர் சூரியவன்ஷி அதிரடி ஆட்டம் நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான பாணியில் அணிகளை வலிமையுடன் கட்டமைத்தனர். இந்நிலையில் RR அணி வைபவ் சூரியவன்ஷி என்கிற 13 வயது வீரரை ரூ.1.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியது. இதை சிலர் விமர்சனமும் செய்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியுள்ளார் சூரியவன்ஷி. அண்டர் 19 … Read more

5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்!! பெண்களின் வாழ்க்கையை மாற்றும் அரசின் மாபெரும் திட்டம்!!

Interest free loan up to 5 lakh rupees!! Government's grand plan to change women's lives!!

மக்கள் மனங்களை கவரும், மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு திட்டத்துடன் மத்திய அரசு முன் வந்துள்ளது. லக்பதி திதி யோஜனா – இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறிக்கோள் ஒன்றே – பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது. அரசின் இந்த யோஜனையின் மூலம் ஏழை, நடுத்தர … Read more

ஜெயஷ்வாலிடன் என்னையே நான் பார்த்தேன்..கே எல் ராகுல் உருக்கம்!! பிங்க் பால் குறித்து உண்மையை உடைத்த கே எல்!!

I saw myself with Jaishwal

cricket: இந்திய அணியின் முக்கிய வீரரான கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் ஜெயஷ்வால் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே எல் ராகுல் … Read more

என்னதான் நடக்குது இந்த பகலிரவு போட்டில?? இந்தியா vs ஆஸ்திரேலியா..பிங்க் பால் டெஸ்ட் யாருக்கு வெற்றி??

Who won the pink ball test

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இரண்டாவது போட்டி பிங் பால் எனப்படும் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது அதன் விவரம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த பகலிரவு போட்டியானது பகல் இரவிலும் நடைபெறுவதால் மஞ்சள் … Read more

ஆஷ் அண்ணா இனிமே நான் பாத்துக்குறேன்!! ப்ளேயிங் லெவனில் இனி இவருக்குத்தான் இடம்!!

He now has a place in the playing eleven

cricket: இந்திய அணியில் முக்கிய வீரரான அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து வாசிங்க்டன். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. முதல் போட்டி முடிந்த நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடனான படு தோல்வி காரணமாக உலக டெஸ்ட் ஷாம்பியன்ஷிப்க்கு  … Read more

வெற்றிக்கு பின் 19 புள்ளிகளை குறைத்த ஐசிசி !! உச்சகட்ட கோபத்தில் பென் ஸ்டோக்ஸ்!!

ICC dropped 19 points after the win

cricket: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் புள்ளிகளை குறைத்த ஐசிசி கண்டனம் தெரிவித்த ஸ்டோக்ஸ். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு நியூசிலாந்து அணி போராடி வரும் நிலையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளிலும் மெதுவாக பந்து வீசியதற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டது. இரு … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.   1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more