விராட் க்கு தேவையில்லை எனக்கு தான் தேவை!! உண்மையை போட்டுடைத்த பும்ரா!!

bumrah-revealed-the-truth

cricket: இந்திய அணிக்கு  விராட் கோலி அனுபவம் தான் தேவை எங்கள் உதவி அவருக்கு தேவை இல்லை பும்ரா கருத்து. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை பதிவு செய்த பின்பு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்  கேப்டன் பும்ரா. இந்திய அணி நியூசிலாந்து உடனான  படுதோல்விக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

6 ஆண்டுகள் விளையாடிய வீரரை அம்போன்னு விட்ட csk!!  திட்டம் போட்டு தூக்கிய மும்பை அணி!!

csk who sent the player

IPL: CSK அணியின் ஸ்விங்கிங் என அழைக்கப்பட்ட தீபக் சஹார் இந்த முறை வாங்கவில்லை தட்டி தூக்கிய மும்பை அணி. ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் எதிர் பாரத வீரர்கள் எதிர்பாராத விலைக்கு வாங்கப்பட்டனர் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் வாங்கப்படவில்லை. இந்நிலையில் CSK அணியின் முக்கிய வீரரை mi அணி வாங்கியுள்ளது. CSK அணிக்காக … Read more

போலீஸ் கமிஷனருக்கு வீடியோ காலில் மோசடி!! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம்!!

Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!

மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு இன்று காலை ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை மாவட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது வங்கி  கிரெடிட் … Read more

மீண்டும் CSK திரும்பிய சுட்டி குழந்தை!! 3 ஆண்டுகளுக்கு பின் பேக் டூ ஹோம்!!

csk-is-back-again-mouse-baby

ipl: ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலத்தில் CSK அணி மீண்டும் இங்கிலாந்து அணியின் சாம் கரணை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கிய தொடரான ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் CSK அணி முக்கிய வீரரை இரண்டாவது நாளான இன்று வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து … Read more

உணவு பொருட்கள் இறக்குமதிக்கு எச்சரிக்கை.. தரத்தை சோதிக்கும் இந்தியா!! பிரபல நாடுகளின் சரக்குகள் நிறுத்தம்!!

Warning for import of food products.. India will test the quality!! Cargo stoppage of famous countries!!

FSSAI – “உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்”, இது இந்திய “குடும்ப நல அமைச்சகத்தால்” நிர்வகிக்கப்படும் அமைப்பு ஆகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் “சட்டம் 2006” என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் தரமான உணவை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாப்பது. இந்த அமைச்சகம் தற்போது உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கி உள்ளது. இதன் நோக்கம் உணவினால் மக்களை பாதிக்கும் அபாயங்களில் இருந்து தடுப்பதும், உணவு இறக்குமதி … Read more

இனி இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தேவையில்லை!! பும்ரா சொன்ன எதிர்பாராத பதில்!!

Rohit Sharma is not needed

cricket: பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியை  பதிவு செய்ததன் மூலம் ரோஹித் சர்மா வேண்டாம் பும்ரா வே போதும் என ரசிகர்கள் கருத்து. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரின் முதல் வெற்றியை அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இந்த முதல் போட்டியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆதார் கார்டுக்கு கொண்டு வந்த புதிய விதிமுறை!! இனி இதை மாற்றம் செய்வது கடினம்!!

New rule brought to Aadhaar card!! It's hard to change this anymore!!

ஆதார் கார்டு : இந்திய மக்களிடம் “28 ஜனவரி 2009” ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் கார்டு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் “12 இழக்க” தனித்துவ அடையாள என்னை வழங்கியது. இதில் குடிமக்களின் “பெயர், வயது, முகவரி, தொலைபேசி” ஏன் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஆதார் கார்டு அறிமுகமானதிலிருந்து, நம்முடைய அனைத்து விவரங்களும் இதில் இணைக்கப்பட்டிருப்பதால் அரசு சம்பந்தமான அல்லது தனியார் சம்பந்தமான எந்த ஒரு நடைமுறைக்கும் ஆதார் கார்டு மட்டுமே போதுமானது என்ற … Read more

மீண்டும் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்!! ஆஸ்திரேலியா க்கு எதிரான முதல் வெற்றியின் தாக்கம்!!

Team India advances to the top spot

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி. இந்திய அணி நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது. தற்போது நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா  இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

முதல் போட்டியிலேயே காலை வாரிய ஆஸ்திரேலியா!! இந்திய அணி அபார வெற்றி!!

morning-board-australia-in-the-first-match

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அபார சதம்  இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் … Read more

10,20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்!!மூன்று ஆண்டு சிறை- RBI எச்சரிக்கை!!

maximum 3 years imprisonment will be given

 RBI:10,20 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் ஆகும். இதை வாங்க மறுத்தால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என RBI தரப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னையில் 10,20 ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இவைகளின் மாற்றாக  10,20 நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் சென்னையை தவிர பிற மாவட்டப் பகுதிகளில் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.அதற்கு காரணமாக 10,20 நாணயங்கள் செல்லாக் காசாக பார்க்கப்படுகிறது. … Read more