இந்தியாவின் அதிரடி தாக்குதல் – பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் மண்ணாகியது!!

India's surprise attack - Three Pakistani airbases destroyed!!

INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூர் கான் தளம் பாகிஸ்தானின் … Read more

Operation Sindoor: 7 தீவீரவாதிகள் அடுத்தடுத்து பலி.. அதிரடி காட்டிய இந்திய இராணுவம்!!

Operation Sindoor: 7 terrorists killed in succession.. Indian Army showed action!!

Operation Sindoor: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சித்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு முதல் பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்து வான்வழி ட்ரோன்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. இதனை இந்திய ராணுவ படை லாவகமாக கையாளுகிறது. … Read more

பாகிஸ்தான் எதிர் தாக்குதல்.. சண்டிகர் மக்களுக்கு அலர்ட் செய்த இந்திய ராணுவம்!!

Pakistan counter attack.. Indian army alerted the people of Chandigarh!!

சண்டிகர்: சண்டிகரில் இன்று காலை விமானப்படை தளத்திலிருந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்தது .நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். வியாழக்கிழமை இரவு சண்டிகர் முழுவதும் அவசர மின் தடை அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது, விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இரவு 9.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்.. 3 நாட்கள் தொடர் விடுப்பு!! திடீர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

Operation Sindoor: காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா சிந்தூர் ஆப்ரேஷனை கையில் எடுத்தது. இந்த சிந்தூர் ஆப்ரேஷனில் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் எட்டு இடங்களை தரைமட்டமாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி போருக்கு முன்பே பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதிலும் தடை செய்துள்ளது. இப்படி இருக்கையில் இந்தியாவிற்கு எதிராக … Read more

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னணியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 8) பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்தார். இந்த நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள் மற்றும் … Read more

Just Now: ஆப்ரேஷன் SINDOOR என்றால் என்ன?? எதற்கு இந்த பெயர் வந்தது தெரியுமா??

Just Now: What is Operation SINDOOR?? Do you know why it got this name??

Operation Sindoor: 1999 கார்கில் போரின் போது இந்தியா அந்த தாக்குதலுக்கு வைத்த பெயர் விஜய், இரண்டாவதாக பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது ஆப்ரேஷன் சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது. 54 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய துணைக் கண்டத்தில் அதிகளவு கிடைக்க கூடிய குங்குமம் என்று அர்த்தம். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இது அதிகளவு விளையக்கூடிய பொருள். தற்போது அங்கு ஏற்பட்ட … Read more

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்தியில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய அரசு ₹50,000 ரொக்கம் மற்றும் அவசியமான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி பலரிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என பத்திரிகைத் தகவல் பூர்வமான பிஐபி (Press Information Bureau) அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது. இது போலியான அறிவுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டு, இதுபோன்ற பச்சை பொய்களை நம்ப … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மறைமுகமாக தவிர்த்த காங்கிரஸ்.. அம்பலமான உண்மை!!

Congress secretly avoided caste-wise census.. Exposed truth!!

பல தசாப்தங்களாக, காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறி வந்தாலும், ஜாதிக் கணக்கெடுப்பில் அதன் சாதனைப் பதிவு முற்றிலும் மாறுபட்ட யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது – இது முறையான புறக்கணிப்பு, கொள்கை முடக்கம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் குறிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காங்கிரசு ஒரு விரிவான ஜாதிக் கணக்கெடுப்பை நடத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCகள்) மற்றும் பொதுப் பிரிவினர் உட்பட அனைத்து சாதியினரின் மக்கள்தொகை மற்றும் பொருளாதார நிலை … Read more

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல்!. விசாரணைக்கு பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த நபர்…

kashmir

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.    இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை … Read more