இராணுவ எச்சரிக்கை மீறி செயல்பட்ட பத்திரிக்கையாளர் மீது நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!!

Netizens accused the journalist of defying the military warning!!

சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு ஊடகங்களுக்கு கடுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் வரை இராணுவ நடமாட்டத்தைப் புகாரளிப்பதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடிய எந்தவொரு தற்செயலான கசிவுகளையும் தடுப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும். எச்சரிக்கையை மீறி, மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் சமீபத்தில் … Read more

இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணத்தினுடைய டிக்கெட் விளைவுகள் குறைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.    வந்தே பாரத் ரயில் பயணமானது 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நாட்டில் 136 வந்தே வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ரயிலில் மாணவர்கள் தொழிலாளர்கள் நடுத்தர மக்களுக்கான கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது குறித்து … Read more

பல வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம்!! அதிரடி காட்டும் RBI!!

பல வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம்!! அதிரடி காட்டும் RBI!!

ஒரு நபர் தன்னுடைய பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கியானது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.    அதன்படி, வங்கி பயனரின் உடைய வங்கி கணக்குகளில் தவறான செயல்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர் பி ஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது முடியவில்லை என்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் கூட … Read more

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கக்கூடிய ரயில் பயணிகள் யூ டி எஸ் ஆப்ஸ் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.   பொதுவாக யூ டி எஸ் ஆப்சை பயன்படுத்தி இரண்டு முறைகளில் டிக்கெட்டை பெறலாம் என்றும் ஒன்று காகித வடிவிலான டிக்கெட் என்றும் மற்றொன்று ஆன்லைன் வடிவிலான டிக்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்லைன் வடிவிலான டிக்கெட்டை பொருத்தவரையில் நேரடியாக … Read more

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.    இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி,   மே 19 2023 ஆம் ஆண்டு … Read more

ஸ்ரீநகர் படகு விபத்து: பலத்த காற்றால் கவிழ்ந்த படகு! வைரலாகும் வீடியோ

Srinagar boat accident Tourist boat capsizes in Dal Lake due to strong winds rescue operations in full swing

ஸ்ரீநகர் பகுதியில் படகு விபத்து: பலத்த காற்றால் டல் ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து அபிக்கு  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 மே 2, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் உள்ள புகழ்பெற்ற டல் ஏரியில், பலத்த காற்றினால் ஒரு சுற்றுலா படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் நீரில் விழுந்தனர். சிலர் நீரில் தத்தளிக்க, சிலர் பாதுகாப்பாக நீந்தி … Read more

வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

vijnay

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இந்தியாவில் தீவிரவாதிகள் நுழைவதை தவிர்ப்பதற்காகவும் போலி பாஸ்போர்ட் களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையக் கூடியவர்களினை முழுவதுமாக தடுக்கவும் மத்திய அரசு முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.   அதன்படி, தற்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்போர்ட் முழுவதுமாக மாற்றி இ பாஸ்போர்ட் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் இவற்றை முழுக்க முழுக்க சீப் அடிப்படையிலான இ பாஸ்போர்ட்டுகளாக உருவாக்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த இ பாஸ்போர்ட்டுகள் இந்த மாதம் முதலே புழக்கத்திற்கு … Read more

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும்.   IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது … Read more

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வருகிற மே 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்வு கூட அனுமதி சீட்டு என அழைக்கப்படும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதை நிரப்ப வேண்டும் எதை நிரப்பக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.   நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் பொதுவாக 3 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பக்கத்தில் தேர்வு குறித்த மாணவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற … Read more