அமைதியான தீவை ராணுவ களமாக மாற்ற முயற்சிக்கும் இந்தியா!! குற்றம் சாட்டுகிறார் அந்தத் தீவில் வசிப்பவர்.

India is trying to turn a peaceful island into a military base!! Accuses the resident of the island.

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 350 பேர் மட்டும் வாழக்கூடிய அகலேகா தீவில் மீன்பிடித்தல் மற்றும் தென்னை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளை … Read more

இந்திய மாணவர்கள் கனடா சென்று படிக்க தடை!! விசா திட்டத்தை நிறுத்திய கனடா!!

Indian students are banned from studying in Canada!! Canada has stopped the visa program!!

கனடா அரசால் சர்வதேச மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம் தான் “student direct scheme”. இதன் மூலம் விசாவிற்காக மாணவர்கள் பல மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலையில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டுமின்றி, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளில் … Read more

இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது மிக எளிது!! மத்திய அரசின் சூப்பர் வசதி!!

Now buying driving license is very easy!! Central government's super facility!!

டிரைவிங் லைசன்ஸ் என்பது மிக முக்கிய ஆவணமாகும். ஏனெனில் இது ஒரு அரசாங்க ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுனரும் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வாகனம் ஓட்டினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் சாலை போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குடிமக்களுக்கு ஆன்லைனில் வீட்டில் இருந்தே கற்றல் உரிமத்தை பெற விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இணையதளம் மூலம் தேர்வில் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் … Read more

இந்தியா PANNED ஏடிஎம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The number of ATMs in India is decreasing

ATM:இந்தியாவில் ஏடிஎம் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாம் பணத்தை பெற வங்கிக்கு சென்று சாலன் எழுதி பின்பு நீண்ட வரிசையில் நின்று கொண்டு பணப்பரிமாற்றம் செய்வோம்.  இவற்றை எளிமையாக்கும் வகையில் தான் ஏடிஎம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியாவில் அதிக அளவில் ஏடிஎம்  மூடப்பட்டு வருகின்றன. என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. இப்போது பணம் பரிமாற்றம் ஆன்லைன் வழியாக நடப்பதால் அதுவும் மிக எளிமையாக கைப்பேசி மூலம் நடைபெறுகிறது. மக்கள் தற்போது அதிக … Read more

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

மனைவி மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!! கெத்தாக சென்று போலீஸில் சரண்!!

KERALA:குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் வெட்டி கொலை செய்த கணவன் போலீசில் சரண். கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மரவந்துருது கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் நிதீஷ் மற்றும் சிவப்பிரியா. இருவருக்கும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. திருமணமான முதல் அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. எப்போது பார்த்தாலும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு சிவப்பிரியா தனது … Read more

சிக்கிய 5 வங்கிகள்!! இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை!!

5 Banks Trapped!! Reserve Bank of India takes strict action!!

இந்திய ரிசர்வ் வங்கி ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் SAS கட்டமைப்பை மீறியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த ஐந்து கூட்டுறவு வங்கிகளில் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,பெங்களூருவில் உள்ள வங்கிகள் அடங்கும். அதில் ஸ்ரீ சரண் சௌஹர்தா கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது வருமானம் அங்கீகாரம் இல்லாமல் கடன் கணக்குகளை தரநிலைகளின் படி செயல்படாத சொத்துக்களாக வகைபடுத்த தவறியதற்கு சுமார் ரூ.2 … Read more

 500 காலிப்பணியிடங்கள்!! காத்திருக்கும் வேலைகள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

500 vacancies!! Awaiting Jobs!! Don't miss it!!

Job vacancy: NICL என்ற நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நிலையை தொடங்கியுள்ளது. அந்த காலிப்பணியிடங்கள் 500 உதவியாளர்களை பணியமர்த்த உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறைகள் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்படும். இரண்டாவது கட்டம் 2024 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி … Read more

EPFO கணக்கில் UAN எண் மறந்துவிட்டீர்களா!!இந்த முறையில் PF பேலன்ஸ் சரி பார்த்துக் கொள்ளலாம்!!

Have you forgotten UAN number in EPFO ​​account!!You can check PF balance in this method!!

EPFO:உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருப்பதை சரிபார்க்க UAN தேவையில்லை. இந்த UAN எண் இல்லாமல் எளிதாக கண்டறியலாம். EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிக்கப்படும் அமைப்பு. இது ஒரு ஓய்வூதிய திட்டமாகும். மேலும் இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முக்கியமான சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இந்த பணம் அவசர கால கட்டத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த PF பணம் நாம் எங்கு வேலை செய்தாலும் ஒரு … Read more

கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!! இதை செய்யவில்லை என்றால் இணைப்பு ரத்து செய்யப்படும்!!

Attention gas cylinder holders!! Failure to do this will result in cancellation of the connection!!

கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் கேஒய்சி விவரங்களை இணைக்கப்படவில்லை என்றால் தங்கள் கேஸ் சிலிண்டர் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நாட்டில் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் கேஸ் சிலிண்டர் இல்லாமல் இருக்காது. இதற்கு முக்கிய காரணம் நம் அரசே. ஏனென்றால் மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்பை பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி அனைவரும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஏனெனில் விறகை … Read more

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கனடா அரசு!! கண்டனம் தெரிவித்த இந்தியா!!

Canadian government protested press freedom!! Condemned India!!

ஆஸ்திரேலியா டுடே ஊடக நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், “மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளை சொல்வதில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று கனடா அரசிற்கு கூறியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், எத்தனை தடை வந்தாலும் மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் உண்மையாகவும் சொல்வோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கை சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் இப்பொழுது எங்களுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது என்றும், என்றைக்கும் வெளிப்படை தன்மையுடன் தான் நாங்கள் … Read more