அமைதியான தீவை ராணுவ களமாக மாற்ற முயற்சிக்கும் இந்தியா!! குற்றம் சாட்டுகிறார் அந்தத் தீவில் வசிப்பவர்.
இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 350 பேர் மட்டும் வாழக்கூடிய அகலேகா தீவில் மீன்பிடித்தல் மற்றும் தென்னை மரங்களை வளர்த்தல் ஆகிய பணிகளை … Read more