பொதுமக்கள் கவனத்திற்கு.. ATM யில் பணம் எடுப்பதற்கு முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!!

Public attention.. Must know this before withdrawing money from ATM!!

ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும். முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை … Read more

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை … Read more

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுக்கு புதிய மாற்றங்களை வருகிற மே 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.   புதிய மாற்றங்கள் :-   ✓ பயணிகளின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பொழுது படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பட்டியல் பயணம் செய்யக்கூடாது.   ✓ ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு அவருடைய பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது என்றால் அது தானாகவே இரத்தாகி அந்த டிக்கெட்டுக்கான பணம் பயனரின் உடைய … Read more

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள பலர் பயனடைந்து வரக்கூடிய நிலையில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சில முக்கிய கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கிறது.    இலவச சமையல் எரிவாயு வர தகுதியானவர்கள் :-   ✓ கணவனை பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியானவர்கள். … Read more

ஏடிஎம்ல 100 மற்றும் 200 ரூபாய் எடுக்க முடியவில்லையா!!RBI வெளியிட்ட அறிவிப்பை கவனியுங்கள்!!

ஏடிஎம்ல 100 மற்றும் 200 ரூபாய் எடுக்க முடியவில்லையா!!RBI வெளியிட்ட அறிவிப்பை கவனியுங்கள்!!

அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் மிஷின்களில் சமீப காலங்களாகவே 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் 100, 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கக்கூடிய சூழல் வரும் பட்சத்தில் மக்கள் பெரிதளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.    பொதுவாக பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் சிறிதளவு பணங்களை மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலையில் ஏடிஎம் சென்று அந்த பணத்தை … Read more

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!

வங்கிகளுக்கு மே மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை!!

2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்பது குறித்த விபரம் அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது.    வங்கிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பதையும் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்ன என்பதையும் அறிந்து அதன்படி தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் கோடை வெயிலில் வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டிய தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியன் ரிசர்வ் … Read more

தீவிரவாதிகள் சுடுவது தெரியாமல் ஜிப்லைனில் செல்லும் சுற்றுலா பயணி!.. அதிர்ச்சி வீடியோ!..

video

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

தற்பொழுது உள்ள விலைவாசியில் வீட்டில் ஒருவருடைய சம்பளம் போதவில்லை என தொடங்கி ஒருவருடைய ஒரு சம்பளம் பத்தவில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனால் பலரும் தாங்கள் பார்க்கக்கூடிய வேலையோடு சேர்த்து கூடுதல் வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு தேடக்கூடிய அவர்களுக்கு 5 நிலையான கூடுதல் வருமானங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்   ✓ டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-   கிராபிக்ஸ் வடிவமைப்பு விலை மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற … Read more

சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர்.   விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று … Read more

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.   இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக … Read more