நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பிரதமர் மோடியின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்!

Union Minister Rajnath Singh came to the coin release ceremony! Prime Minister Modi's Secret Master Plan!

DMK & BJP: கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக கட்சியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் அவர்களை அனுப்பி வைத்ததே பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் இதற்கு பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. தற்பொழுது அடுத்தடுத்து பெரிய திருப்பங்களை இந்திய அரசியலும் நாட்டு மக்களும் … Read more

கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த இயக்குநர் நெல்சனின் மனைவி! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்!

Director Nelson's wife sheltered the killer! Turn in Armstrong's murder case!

ARMSTRONG: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கொலையாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லம் அருகே கடந்த ஜூலை 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை … Read more

திமுக வை போல் அதிமுக இதனையெல்லாம் செய்யவில்லை!! திமுக ரகசிய உறவு குறித்து அண்ணாமலை ஓபன் டாக்!!

this-is-the-relationship-between-dmk-and-bjp-edappadi-palaniswami-speech-annamalai-responds-to-eps-talk

  ADMK BJP: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி பேசி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு இதுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாணய வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை(18.08.2024) அன்று … Read more

ஆதார் அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு.. இது தான் கடைசி தேதி!! உடனே இதை செய்திடுங்கள்!!

Important announcement regarding Aadhaar card.. This is the last date!! Do this now!!

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் பிற சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.இந்தியா நாட்டின் குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் திகழ்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கடந்த ஜூன் 14 வரை அவகாசம் வழங்கப்பட்டது.அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.கால அவகாசம் முடிய இன்னும் சில வாரங்கள் … Read more

இ-பான் கார்டு வேண்டுமா? ஜஸ்ட் 2 மினிட்ஸில் இதை டவுன்லோடு செய்திடலாம்!!

Want an e-PAN card? You can download it in just 2 minutes!!

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்று அழைக்கப்படும் ஆதாருக்கு அடுத்து முக்கிய அடையாள ஆவணமாக பான் கார்டு திகழ்கிறது.வருமான வரி செலுத்த,நிதி பரிவர்த்தனை மேற்கொள்ள,அதிகளவு நகை வாங்க பான் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கின்றது.இந்த பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் உங்கள் கைக்கு வந்து சேர இரண்டு முதல் 4 வாரங்கள் வரை என்பதால் அவசர தேவைக்கு இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த டிஜிட்டல் பான் கார்டை பெற ஆதார் அட்டை மட்டும் இருந்தால் … Read more

ஆளுநர் மற்றும் மாநில தலைவர் பதவி குறித்து அதிரடி முடிவெடுக்கும் பாஜக!! டெல்லிக்கு பறந்த 2 தலைகள்!!

Will the governor's tenure be extended? Annamalai went to Delhi on an urgent call!!

    தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை அவர்கள் நேற்று இரவில் வந்த ஒரு அவசர அழைப்பின் காரணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளார். ஆளுநரின் பதவிக்காலமானது கடந்த ஜூலை மாதத்தின் இறுதி நாளில் நிறைவடைந்ததை அடுத்து ஆகஸ்டு ஒன்றாம் நாள் டெல்லி சென்று நான்காம் நாளே பதவி நீட்டிப்பு குறித்து உறுதிப்படுத்தப் படாமல் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆளுநர் ஆர்.என்.ரவி  அவர்களின் பதவி … Read more

பாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் பர்சனல் லோன் வேண்டுமா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ!

8 lakh personal loan without documents from State Bank of Bharat? Here are some tips for you!

பொதுத் துறை வங்கிகளில் முதன்மையாக இருக்கும் SBI என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் ரூபாய் வரை பர்சனல் லோன் வாங்க முடியும். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம். நாட்டில் பல பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றது. அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் முதன்மையான வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதாவது எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கி ஆகும். இந்த வங்கி பல விதமான கடன்களை … Read more

ரூ.7 செலுத்தினால் வருடத்திற்கு ரூ.60000 பெறலாம்! மத்திய அரசின் மாஸ் திட்டம்!!

If you pay Rs.7 you can earn Rs.60000 per year! Central Govt's Mass Scheme!!

மத்திய அரசால் உருவாக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்தியில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள திடம் ஆகும். மத்திய அரசானது இந்த திட்டத்தினை 2015-2016 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் குறிப்பாக அமைப்பு சாரா துறையில் பணியாற்றியவர்கள் வருங்காலத்தில் நிரந்தர ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இத்திட்டம் முக்கியமான பலன்களைக் கொடுக்கின்றது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தின்படி, அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்துவர … Read more

ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Free medical insurance card for Rs.5 lakh! Apply now!!

ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டமான “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” மூலம் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய் பரவலின் தீவிரம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவது ஏழை மக்களால் முடியாத காரியமாகும்.முன்னெச்சரிக்கையாக சிலர் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து விடுகின்றனர்.ஆனால் அன்றாட வாழ்க்கையையே நகர்த்த … Read more

இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!!

With this app you can withdraw money from your PF account in 5 minutes!!

இந்த ஆப் இருந்தால் உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை 5 நிமிடத்தில் எடுத்திடலாம்!! அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிதி தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று வருங்கால வைப்பு நிதி திட்டம்.ஊழியர்களின் பணி காலத்தின் போது குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக EPFO அமைப்பு வழங்குகிறது. முன்பெல்லாம் ஊழியர்கள் தங்களது பணி காலத்தில் PF தொகையை எடுப்பது கடினமாக இருந்தது.ஆனால் தற்பொழுது … Read more