நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பிரதமர் மோடியின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்!
DMK & BJP: கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக கட்சியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் அவர்களை அனுப்பி வைத்ததே பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் இதற்கு பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. தற்பொழுது அடுத்தடுத்து பெரிய திருப்பங்களை இந்திய அரசியலும் நாட்டு மக்களும் … Read more