SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!
SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!! நாட்டு மக்களின் நலனிற்காக அஞ்சல் அலுவலங்களில் பல அட்டகாசமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிறப்பான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா(KVP).மக்கள் தங்களின் சேமிப்பை அதிகரிக்க இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.கடந்த 1988 ஆம் ஆண்டு விவசாயிகளின் நலனிற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இன்று யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். கிசான் விகாஸ் திட்டத்தின் சிறப்பு முதலீட்டு பணம் இரட்டிப்பாகும்.அது மட்டுமின்றி … Read more