SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!

SAVINGS SCHEME: This is the only best investment scheme that will double your money!!

SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!! நாட்டு மக்களின் நலனிற்காக அஞ்சல் அலுவலங்களில் பல அட்டகாசமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிறப்பான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா(KVP).மக்கள் தங்களின் சேமிப்பை அதிகரிக்க இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.கடந்த 1988 ஆம் ஆண்டு விவசாயிகளின் நலனிற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இன்று யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். கிசான் விகாஸ் திட்டத்தின் சிறப்பு முதலீட்டு பணம் இரட்டிப்பாகும்.அது மட்டுமின்றி … Read more

உங்கள் மகள் வங்கி கணக்கில் ரூ.70 லட்சம் போடும் மத்திய அரசின் அசர வைக்கும் திட்டம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

Central government's shocking plan to deposit Rs. 70 lakhs in your daughter's bank account!! Make the apple right away!!

பெண் குழந்தைகளின் எதிர்கால வாழக்கையை சிறப்பாக்கும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம்.பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சரியான நிதி திட்டமிடல் செய்தல் அவசியமாகும்.பெண் குழந்தை பிறப்பு முதல் அவரின் கல்வி,திருமணம் வரை அதிக நிதி தேவைப்படுவதால் நிதி சார்ந்த பல பிரச்சனைகளை பெற்றோர்கள் சந்திக்கின்றனர்.இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு நிதி சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க செல்வமகள் சேமிப்பு என்ற திட்டத்தை தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!!

4 important announcements released by the central government! Now everything can be easy!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!! மத்திய அரசு தற்பொழுது தங்களுடைய மத்திய அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் பல வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்காக வெளியிட்ட 4 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம். அறிவிப்பு 1: வருங்கால வைப்பு நிதி தொடர்பாக… மத்திய அரசு தங்களுடைய அரசு ஊழியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை … Read more

5 வயதிற்கு கீழிருக்கும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பெற இது கட்டாயம்!!

Bala Aadhaar card for children! Applicable up to 5 years only!!

பலதரப்பட்ட அரசின் தொடர்பான பணிகளைச் செய்ய ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதியதாக பால ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. அரசால் உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டையானது நீல நிறத்தில் அமைந்திருக்கும். இதன் மூலம் 5 வயது மேற்பட்டவர்களின் ஆதார் அட்டைக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து பயன்படுத்த முடியும். வழக்கமான ஆதார் அட்டையானது கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் அதாவது பயோமெட்ரிக் தரவு முறையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களின் … Read more

மத்திய அரசு தரும் மாதம் 5000 ரூபாய் பெற வேண்டுமா? தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் போதும்!

Do you want to get 5000 rupees per month from central government? Just take 7 rupees every day!

மத்திய அரசு தரும் மாதம் 5000 ரூபாய் பெற வேண்டுமா? தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் போதும்! தினமும் 7 ரூபாய் எடுத்து வைத்தால் நமக்கு மாதம் 5000 ரூபாய் கிடைக்கும். அது எவ்வாறு என்பது பற்றியும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொருளாதாரத்தில் நலிவடைந்த நபர்கள் பலன் பெறும் வகையில் மத்திய அரசு அடல்  பென்ஷன் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அடல் பென்ஷன் யோஜனா … Read more

அமைச்சர் உதயநிதி மீதான சனாதன வழக்கு! உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Sanathana's case against Minister Udayanidhi! Action order issued by the Supreme Court!

கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பல மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட சனாதன வழக்கு தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “டெங்கு, கொசு, கொரோனா போன்ற தொற்றுக்களை அழிப்பது போலவே சனாதன … Read more

கம்பீரை எரிச்சல் அடையச் செய்த கோஹ்லி, ரோஹித்! அப்படி என்னதான் ஆச்சு! பிசிசிஐ கூறியது என்ன? 

Kohli, Rohit made Gambhir angry! What's the matter? What did the BCCI say?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்கள் பரிந்துரை செய்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் பிசிசிஐ இடம் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அடுத்து அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் … Read more

ஹர்திக் பாண்டியாவின் அடுத்த காதலி இவர்தான்! யார் அந்த பெண் தெரியுமா? 

This is Hardik Pandya's next girlfriend! Do you know who that girl is?

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா அவர்களின் அடுத்த காதலி யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட்டில் டிஸ்ட்ரிக், ஸ்டேட் என்று அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அடுத்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணியில் டி20, டெஸ்ட், ஓடிஐ என அனைத்து விதமான கிரிக்கெட் … Read more

மத்திய அரசின் மகத்தான திட்டம்! இனி ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்!!

Central government's grand scheme! A thousand rupees in the bank account every month from now on!!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுக்கென்றே மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இ- ஷ்ரம் என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 12  இலக்க எண்கள் கொண்ட லேபர் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பெற முடியும். மேலும் இத்திட்டத்தின்மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற முடியும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இ-ஷ்ரம் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்பவர்களது வயது, தொழில், … Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது.. கர்நாடகா-விற்கு பகிரங்க உத்தரவு போட்ட ஆணையம்!!  

Can't give water to Tamilnadu.. Commission has given public order to Karnataka!!

காவேரி ஒழுங்காற்று குழு மூலம் இன்று நூறாவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நீர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. முன்னதாகவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவானது ஒரு டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு முற்றிலும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. … Read more