விவசாயிகளால் பாராட்டப்பட்ட பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா!!

Prime Minister praised by farmers! Do you know what he did!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் பல வகையான பயிர்களை வெளியிட்டு விவசாயிகளிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவர் எண்ணெய் வித்துகள், கரும்பு, நார்ச் சத்து பயிர்கள், காய்கறி பயிர்கள், மசாலாப் பொருட்கள், பலவகையான பழங்கள், தீவனப் பயிர்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள்,மூலிகைப் பயிர்கள், தானியங்களின் விதைகள், போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் என இருபத்து ஏழு தோட்டக்கலைப் பயிர்களையும், முப்பத்து நான்கு வயல் பயிர்களையும் … Read more

Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!

A famous actor who won the Lifetime Achievement Award! 77th Locarno Film Festival!!

Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் … Read more

திருப்பதியில் பவித்ர உற்சவம்! தேவஸ்தான அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு!!

Holy festival in Tirupati! Important announcement from Devasthanam authorities!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் திருமலை வெங்கடேஸ்வரா ஆலயமாகும். உற்சவங்களிலேயே சிறப்பான உற்சவமானது பவித்ர உற்சவம் ஆகும். இது திருப்பதி தேவஸ்தானத்தில் வருடந்தோறும்  நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பவித்ர உற்சவமானது வருகின்ற ஆகஸ்டு மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும். இந்த பவித்ர உற்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும் காலை ஒன்பது மணி முதல் பதினொரு மணி வரையிலும் திருமஞ்சனம் திருக்கோவிலின் … Read more

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இனி Watsapp மூலம் டவுன்லோட் செய்யலாம்!! முழு விவரங்கள் இதோ!!

You can now download your Aadhaar and PAN card through WhatsApp!! Here are the full details!!

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இனி Watsapp மூலம் டவுன்லோட் செய்யலாம்!! முழு விவரங்கள் இதோ!! இந்திய குடிமகன்களுக்கு முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பிற சேவைகளை பெற பயன்படுகிறது.அதேபோல் அரசுக்கு வருமான வரி செலுத்த மற்றும் வங்கியில் கடன் பெற,முதலீடு தொடங்க பான் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.இந்த ஆதார் மற்றும் பான் கார்டை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாது.சில நேரங்களில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு … Read more

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா! உண்மையை கூறிய ஆகாஷ் சோப்ரா! 

Do you know the reason for India's failure? Akash Chopra told the truth!

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா! உண்மையை கூறிய ஆகாஷ் சோப்ரா! சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததற்கு என்ன காரணம் என்பதை ஆகாஷ் சோப்ரா அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடர். மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தலைமையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணியால் … Read more

தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கம்! மத்திய அரசின் PMGKAY திட்டத்தில் புதிய மாற்றம்!!

Deletion of the names of the ineligible! New change in central government's PMGKAY scheme!!

இந்திய நாட்டில் ஏழை மக்களுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக PM-GKAY என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர்,குஜராத், … Read more

வயநாடு நிலச்சரிவு 400 உயிர்கள் பலி.. இதெல்லாம் தேசிய பேரிடரே கிடையாது – நிர்மலா சீதாராமன்!!

Wayanad Landslide 400 Lives Lost.. All This Is Not A National Disaster - Nirmala Sitharaman!!

கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை இழக்க நேரிட்டது. தற்பொழுது வரை மீட்பு படையினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை மாதம் இறுதியில் காலை நேரத்தில் இந்த நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே கேரளாவில் இதர மலை பிரதேசங்களில் உள்ள மலைகளை காட்டிலும் 11 மீட்டருக்கு அதிகமான மண் இங்கு காணப்படும். அதற்குப் பிறகுதான் பாறைகள் இருக்கும். இவ்வாறு அதிக மழை பெய்யும் … Read more

சுற்றுலாத்தளங்களை திறக்க முற்றிலும் தடை!! மாநில அரசு போட்ட திடீர் கெடுபிடி!!

Landslide again! Kerala government's new order!!

    தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் தற்போது தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டு அப்பகுதி மக்களைப் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் கேரளாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவு போன்ற பிரச்சனைகள் அப்பகுதி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் … Read more

இனி மாணவர்கள் வகுப்பறையில் GOOD MORNING க்கு சொல்ல தடை!! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

No more students to say GOOD MORNING in the classroom!! School Education Department's action order!!

  தற்பொழுதுதான் தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாட வரைமுறையில் மாற்றம் காணப்படும். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் அரசு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று … Read more

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு! பிஎம் கிசான் தொகை எப்போ கிடைக்கும் தெரியுமா? வெளியான முக்கிய செய்தி! 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டம் மூலமாக மத்திய அரசு 2000 ரூபாய் வழங்கி வரும் நிலையில் அடுத்த தவணை தொகை எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் பயன் பெறும் விதமாக பிஎம் கிசான் என்று அழைக்கப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பிஎம் கிசான் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு … Read more