விவசாயிகளால் பாராட்டப்பட்ட பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா!!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் பல வகையான பயிர்களை வெளியிட்டு விவசாயிகளிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவர் எண்ணெய் வித்துகள், கரும்பு, நார்ச் சத்து பயிர்கள், காய்கறி பயிர்கள், மசாலாப் பொருட்கள், பலவகையான பழங்கள், தீவனப் பயிர்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள்,மூலிகைப் பயிர்கள், தானியங்களின் விதைகள், போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் என இருபத்து ஏழு தோட்டக்கலைப் பயிர்களையும், முப்பத்து நான்கு வயல் பயிர்களையும் … Read more