அடேங்கப்பா.. மூத்த குடிமக்களுக்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள் இவ்வளவா!! கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!!

The benefits provided by the Indian government to senior citizens are so much!! Don't miss it!!

அடேங்கப்பா.. மூத்த குடிமக்களுக்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள் இவ்வளவா!! கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!! நமது இந்தியாவில் இருக்கின்ற மூத்த குடிமக்களின் நலனிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல பயனுள்ள சலுகைகளை வழங்கி வருகின்றது.நமது இளமை காலத்தில் ஓடி ஓடி உழைத்து எதிர்காலத்திற்காக சேமித்து வந்தால் முதுமை காலத்தில் பிறரை சாராமல் வாழலாம்.ஆனால் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. மூத்த குடிகள் பிறரை சார்ந்து வாழாமல் இருக்க மத்திய … Read more

நீங்கள் இதுவரை ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா? லாஸ்ட் சான்ஸ்.. இந்த தேதிக்குள் வேலையை முடுச்சிடுங்க!!

Have you not updated Aadhaar card yet? Last chance.. Speed ​​up the work by this date!!

நீங்கள் இதுவரை ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா? லாஸ்ட் சான்ஸ்.. இந்த தேதிக்குள் வேலையை முடுச்சிடுங்க!! இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருப்பது ஆதார்.இந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு தொடங்க,அரசின் நல திட்டங்கள் பெற தேவைப்படும் மிக முக்கிய ஆவணமாகும்.இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலாவகமாக அப்டேட் செய்து கொள்ள கடந்த ஜூன் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய … Read more

ரிஸ்க் இல்லாத முதலீடு.. ஐந்தாண்டுகளில் 15 லட்ச ரூபாய் கிடைக்க இந்த திட்டத்தில் இன்வெஸ்ட் செய்யுங்கள்!!

Risk free investment.. Invest in this scheme to get 15 lakh rupees in five years!!

ரிஸ்க் இல்லாத முதலீடு.. ஐந்தாண்டுகளில் 15 லட்ச ரூபாய் கிடைக்க இந்த திட்டத்தில் இன்வெஸ்ட் செய்யுங்கள்!! சேமிப்பு,முதலீடு என்பது நமது எதிர்கால வாழைக்காயை பிரகாசமாக்க கூடிய நல்ல பழக்கங்களாகும்.நாம் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற வேண்டும். அதன்படி,நமது முதலீட்டிற்கு 100% உத்திரவாதம் கொடுக்க கூடிய திட்டங்கள் போஸ்ட் ஆபிஸில் வரிசை கட்டி நிற்கிறது.முதலீட்டு பணத்திற்கு அதிக வட்டி கடவுக கூடிய போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் சாமானியர்களுக்கு … Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த IRCTC!!

Important notice for train passengers! IRCTC warns against fake ads!!

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த IRCTC!! நமது நாட்டின் மிக முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது ரயில்கள் தான்.நாட்டின் இருக்கின்ற பிற முக்கிய நகரங்களுக்கு பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சிறந்த சாய்ஸாக இருக்கிறது. நாட்டில் பல போக்குவரத்து சேவைகள் இருந்தாலும் ரயில் பயணத்தை போன்ற சௌகரியம் வேறு எதிலும் கிடைக்காது என்று சொல்லலாம்.ஆனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமென்றால் சில வாரங்களுக்கு முன்னரே அதற்கான … Read more

ICICI வங்கி கஸ்டமர்களே.. டெபிட் கார்டு விதிமுறையில் அதிரடி மாற்றம்!!

Dear ICICI Bank customers.. Action change in debit card regulations!!

ICICI வங்கி கஸ்டமர்களே.. டெபிட் கார்டு விதிமுறையில் அதிரடி மாற்றம்!! இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய வங்கிகள் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கும் நிலையில் ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விமான நிலைய லவுஞ்ச்சில் சில மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ள நிலையில், … Read more

ஆட்டுக்கறியும் சப்பாத்தியும் சாப்பிட்ட 4 பேர் பலி! கர்நாடகாவில் நடந்த துயரம்! என்ன காரணம் தெரியுமா?

4 people died after eating mutton and chapati!! Tragedy in Karnataka! Do you know what the reason is??

ஆட்டுக்கறியும் சப்பாத்தியும் சாப்பிட்ட 4 பேர் பலி!! கர்நாடகாவில் நடந்த துயரம்! என்ன காரணம் தெரியுமா?? கர்நாடக மாநிலத்தில் சப்பாத்தி மற்றும் ஆட்டுக்கறியை ருசித்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் கல்லூர் கிராமத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி பீமண்ணா என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் சப்பாத்தி மற்றும் மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் … Read more

மாணவிகளே ரெடியா!! ஸ்கூட்டர் வாங்க இந்த ஆவணங்கள் கட்டாயம்.. அரசு வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

Students are ready!! These documents are mandatory to buy a scooter.. Govt will issue a super announcement!!

மாணவிகளே ரெடியா!! ஸ்கூட்டர் வாங்க இந்த ஆவணங்கள் கட்டாயம்.. அரசு வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு!! கடந்த வருடம் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எண்ணற்ற பல அறிக்கைகளை வெளியிட்டது. அதிலும் குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இ ஸ்கூட்டர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே  இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்தது. மேற்கொண்டு காங்கிரஸ் 18 வயது நிரம்பிய கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு … Read more

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!!

Want a subsidized house with all amenities? Full Details about Eligibility and Documents Inside!!

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!! பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மானியத்தில் வீடு வழங்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்ற முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சொந்த … Read more

இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Their children will get a scholarship of Rs.25,000!! How to apply?

இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி விண்ணப்பம் செய்வது? இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி தொழிலாளர்,சுரங்கத் தொழிலாளர்,சினிமா தொழிலாளர்களின் 1 ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https//scholarships.gov.in என்ற ஆன்லைன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. … Read more

தமிழகத்திற்கு வரும் மோடியின் ரைட்டேன்.. கதிகலங்கும் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிக்கு வரும் டிவிஸ்ட்!!

Modi's writen coming to Tamil Nadu. Divist coming to the post of governor!!

  BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது. … Read more