மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!!
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!! மத்திய அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.இலவச அரிசி,இலவச வீடு,இலவச கல்வி வரிசையில் இலவச மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.இதில் குறைந்த பிரீமியம் தொகையில் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டு மக்கள் அனைவரும் காப்பீட்டு பலனை பெற வேண்டும் என்ற … Read more