மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!!

If you apply for this scheme of the central government.. you can get insurance up to Rs.2,00,000!!

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!! மத்திய அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.இலவச அரிசி,இலவச வீடு,இலவச கல்வி வரிசையில் இலவச மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.இதில் குறைந்த பிரீமியம் தொகையில் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டு மக்கள் அனைவரும் காப்பீட்டு பலனை பெற வேண்டும் என்ற … Read more

திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு!! பக்தர்களுக்கு கூடுதல் சலுகை!!

Tirupati Devasthanam New Announcement!! Extra offer for devotees!!

Tirupati : திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட விஐபி தரிசனம் செய்யும் டிக்கெட்டுக்கு வரைமுறை வகுத்தது. இதனையடுத்து தற்பொழுது திருப்பதி தேவஸ்தான முதன்மை செயலாளர் பக்தர்களுக்குரிய வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளார். அதில் பக்தர்கள் பயன்படுத்தும் குளியல் அறைகளில் குழாய்கள் உடைந்தும் மொட்டை அடிக்கும் இடத்தில் சுத்தமின்றியும் காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த முதன்மை செயல் அலுவலர் இதனை மாற்றியமைக்கும் வகையில் … Read more

மத்திய அரசு வழங்கும் 20 லட்சம் கடனுதவி!! என்னென்ன ஆவணங்கள் தேவை?? எப்படி விண்ணப்பிப்பது?? முழு விவரம் இதோ!!

20 lakh loan provided by central government!! What documents are required?? How to apply?? Here are the full details!!

மத்திய அரசு வழங்கும் 20 லட்சம் கடனுதவி!! என்னென்ன ஆவணங்கள் தேவை?? எப்படி விண்ணப்பிப்பது?? முழு விவரம் இதோ!! கடந்த ஜூலை 23 அன்று மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்த மோடி அவர்களின் தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் வேளாண்,ஏழைகளுக்கு இலவச வீடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றது. மேலும் சுயத் தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு முத்ரா கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக வழங்கப்படும் என்ற அட்டகாசமான … Read more

ஆண் குழந்தைகளுக்கு ரூ.5,00,000 கிடைக்கும்.. இந்த திட்டத்திற்கு உடனே அப்ளை செய்யுங்க!! 

Boys will get Rs.5,00,000..Apply for this scheme immediately!!

ஆண் குழந்தைகளுக்கு ரூ.5,00,000 கிடைக்கும்.. இந்த திட்டத்திற்கு உடனே அப்ளை செய்யுங்க!! போஸ்ட் ஆபிஸ் செயல்படுத்தி வரும் சேமிப்பு திட்டங்களால் ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.போஸ்ட் ஆபிஸில் கடன் உதவி,முதலீட்டிற்கான அதிக வட்டி,வருமான வரி விலக்கு திட்டங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உள்ளதால் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பெண் குழந்தைகளின் நலனிற்காக “செல்வமகள் சேமிப்பு” என்ற பெயரில் 8.2% வட்டி வழங்கக் கூடிய சிறப்பான திட்டம் நடைமுறையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்தே … Read more

சூப்பர் அறிவிப்பு.. ரூ.7.5 லட்சமாக கடன் உதவி கொடுக்கும் மத்திய அரசு!! யாரெல்லாம் பயன்பெற முடியும்?

Super announcement.. The central government will give loan assistance of Rs. 7.5 lakhs!! Who can benefit?

சூப்பர் அறிவிப்பு.. ரூ.7.5 லட்சமாக கடன் உதவி கொடுக்கும் மத்திய அரசு!! யாரெல்லாம் பயன்பெற முடியும்? நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடளுமன்றத்தில் கடந்த செவ்வாய் அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார்.அதில் மாதிரி திறன் கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உரையில் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்த பிறகு வெளியான முதல் பட்ஜெட் என்பதினால் மக்கள் … Read more

மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!!

People take notes.. Banks will not work for these 9 days!!

மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!! அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் சோகமடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளும் சரி தனியார் துறை வங்கிகளும் சரி அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு தேவையான அனைத்து கட்டுப்பாடுகளையும் வழங்கி வருகின்றது. … Read more

12 ஆம் வகுப்பில் தேர்ச்சியா? மத்திய அரசு ரூ.75 லட்சம் கடன் கொடுக்க அழைக்கிறது! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12th pass? The central government is calling for a loan of Rs. 75 lakhs! Don't miss this great opportunity!!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சியா? மத்திய அரசு ரூ.75 லட்சம் கடன் கொடுக்க அழைக்கிறது! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தற்போதைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதததால் சுயத் தொழில் தொடங்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவர்களுக்கு என்று மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஜ்கர் யோஜனா திட்டத்தை கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் நோக்கம் படித்த வேலை இல்லாத பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுயத் … Read more

இனி ஒரு நாளில் 5000 முதல் 25000 தான் லிமிட்!! பணம் அனுப்ப புதிய ரூல்ஸ்!!

Now the limit is 5000 to 25000 in a day!! New rules for sending money!!

இனி ஒரு நாளில் 5000 முதல் 25000 தான் லிமிட்!! பணம் அனுப்ப புதிய ரூல்ஸ்!! இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பல செயல்பட்டு வருகின்றன.இன்று பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசின் திட்ட பலனை பெற வங்கி கணக்கு முக்கியமாகும்.அதேபோல் இந்தியா தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனையில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.முன்பெல்லாம் வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று சலான் சமர்ப்பித்து பணம் அனுப்ப வேண்டிய நிலை இருந்தது.தற்பொழுது … Read more

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு! 

Pakistan is running terrorists! Prime Minister Narendra Modi speech!

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இயக்கி வருகின்றது! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு! கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் நின்று இயக்கி வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று அதாவது ஜூலை 26ம் தேதி நாட்டின் பல பகுதிகளில் கார்கில் போர் வெற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதாவது 1999ம் … Read more

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!!

Central government's crazy plan to provide free housing to the poor!! Apply now!!

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!! நம் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நோக்கில் வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இதுவரை சுமார் … Read more