தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!

Tamil Nadu 0/0.. Alliance parties to profit from the budget!! Announcements to keep the record!!

தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!! இந்த வருட பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் தலைமை கோட்டையில் வெளியிட்டார். இதில் பத்துக்கும் மேற்பட்ட புதிய சலுகைகள் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தனித்துவமான எந்த ஒரு பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை. குறிப்பாக பாஜக ஆட்சி அமைக்க கூட்டணியிலிருக்கும் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்திற்கு த்தான் அதிகப்படியான பட்ஜெட்டானது ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு … Read more

எங்களுடைய வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டார்கள்! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்! 

They broke our promises! Mallikarjuna Karke review!

எங்களுடைய வாக்குறுதிகளை காப்பி அடித்து விட்டார்கள்! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்! காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலின் பொழுது வெளியிட்ட வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து பாஜக கட்சி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி பலவிதமான வாக்குறுதிகளை வெளியிட்டது. கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், நகைக்கடன் போன்று பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதையடுத்து இன்று(ஜூலை23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

இரயில்வே துறைக்கு எந்த வித அறிவிப்பு இல்லை! சரிந்த பங்குகள்! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Railway department has no notification! Collapsed stocks! Investors in shock!

இரயில்வே துறைக்கு எந்த வித அறிவிப்பு இல்லை! சரிந்த பங்குகள்! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்! இன்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இரயில்வே துறைக்கு எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படாததால் உயர்ந்து வந்த இரயில்வே துறையின் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று(ஜூலை23) 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்டில் பலவிதமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. கல்வி கடன், சிறு குறு தொழிலாளர்களுக்கு கடன், ஏழைகளுக்கு … Read more

கல்விக் கடன் முதல் கோயில் மேம்பாடு வரை! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்! 

From education loan to temple development! Union Budget 2024-25 presented by Nirmala Sitharaman!

கல்விக் கடன் முதல் கோயில் மேம்பாடு வரை! நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்! இன்று(ஜூலை23) நிதியமைச்சர் சீதா ராமன் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அதிகமுறை  பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையை படைத்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். * உள்நாட்டு … Read more

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good news for rice card holders!! Important information released by the central government!!

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் எந்த பகுதியிலிருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.அந்த வகையில் பிரதான் மந்திரி கல்யாணம் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஏழை எலிய குடும்பங்களுக்கு கூடுதலாக தானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு … Read more

ப.சிதம்பரம் தாக்கல் செய்த DREAM BUDGET! அது ஏன் அப்படி அழைக்கப்பட்டது?

DREAM BUDGET filed by P. Chidambaram! Why is it called that?

ப.சிதம்பரம் தாக்கல் செய்த DREAM BUDGET! அது ஏன் அப்படி அழைக்கப்பட்டது? மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் டிரீம் பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். மத்தியில் 1997ம் ஆண்டு தேவகவுடா அவர்களின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த  நிலையில் ப.சிதம்பரம் அவர்கள் 1997 மற்றும் 1998ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூட்டணி ஆட்சியாக இருந்த ஆட்சியில் மத்திய … Read more

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! 

Free internet bill for all! Central government approved!

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் வழங்குவது தொடர்பான மசோதாவை பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அவர்கள் இன்டர்நெட் சேவையை அளவில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காகவே இரயில் நிலையங்களில் இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்கள் கூடும் … Read more

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்! 

Central budget filing today! Nirmala Sitharaman broke the record!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்! இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்டை இன்று(ஜூலை23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்கின்றார். மேலும் இதன் மூலமாக புதிய சாதனை படைக்கவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் உதவியுடன் இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து … Read more

இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்!!

Bill this form only and withdraw your PF money instantly!!

இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்! நம் நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை(12%) பிடித்தம் செய்யப்பட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்கில் சேமிக்கப்படுகிறது.இதில் தொழிலாளர் ப்ராவிடன்ட் திட்டத்தில் 3.67% மற்றும் தொழிலாளர் பென்சன் திட்டத்தில் 8.37% வரவு வைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக விளங்குகிறது.இவ்வாறு வரவு வைக்கப்படும் பிஎப் இருப்பு தொகையை எப்படி எடுக்க … Read more

மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

4 crore rupees bill came to mobile! Railway employee shocked electricity bill!

மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!! நொய்டாவில் இரயில்வே ஊழியர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான மின் கட்டணம் … Read more