இரயிலில் இருக்குமிடத்தில் உணவு வர வேண்டுமா? அப்போ ஒரு SMS செய்தால் போதும்! 

Should food arrive on the train? Just send an SMS!

இரயிலில் இருக்குமிடத்தில் உணவு வர வேண்டுமா? அப்போ ஒரு SMS செய்தால் போதும்! இரயில் பயணத்தின் பொழுது நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கே உணவு வர வேண்டும் என்றால் அதற்கு உதவும் வகையில் இரயில்வேயில் ஒரு வசதி உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதாவது எஸ்.எம்.எஸ் ஒன்று மட்டும் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கு உணவு தேடி வரும். நீண்ட தூரமாக பயணம் செய்ய விரும்புவர்கள் அனைவரும் இரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அவ்வாறு இரயில் பயணத்தின் பொழுது … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கட்டுப்பாடு.. இனி 1500 பேர் மட்டும் தான் அனுமதி!! அதிரடி உத்தரவு போட்ட தேவஸ்தானம்!!

Restrictions to visit Tirupati Seven Mountain darshan.. Now only 1500 people are allowed!! Devasthanam has given action orders!!

  திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கட்டுப்பாடு.. இனி 1500 பேர் மட்டும் தான் அனுமதி!! அதிரடி உத்தரவு போட்ட தேவஸ்தானம்!! திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்கேற்ப விதிமுறைகளை அவ்வபோது மாற்றி வரையறுத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பிரசித்தி பெற்ற திரு நாட்களில் கூட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடியாது. அச்சமயத்தில் அதிகப்படியான ப்ரோட்டோகால் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி திருப்பதி தேவஸ்தானம் மக்களுக்கு சிறப்பான தரிசனம் … Read more

ஆதார் பான் மற்றும் பிறப்பு சான்றிதழ் இனி செல்லாது.. உடனே இதை மாற்றுங்கள்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

Aadhaar PAN and Birth Certificate are no longer valid.. Change this immediately!! The action order put by the government!!

ஆதார் பான் மற்றும் பிறப்பு சான்றிதழ் இனி செல்லாது.. உடனே இதை மாற்றுங்கள்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!! நம் அன்றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய மத்திய மற்றும் மாநில காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பு பான் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் புதிய வரைமுறையை வகுத்துள்ளது. ஆதார் கார்ட்: முதலாவதாக ஆதார் கார்டு மூலம் நடக்கும் திருட்டு உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக யூடிஐ … Read more

பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

3 years in jail if you have ten SIM cards! Action announcement issued by the central government!

பத்து சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மத்திய அரசு தற்பொழுது ஒரு நபர். பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வைத்திருந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இருப்பினும் அதில் பிரபலமாக ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றது. இந்த மூன்று தொலை தொடர்பு நிறுவனங்களும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் வாடிக்கையாளர்களை … Read more

ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது! 

An Instagram celebrity who fell into a 300-foot ditch while making reels! He died on the way to the hospital!

ரீல்ஸ் செய்யும் பொழுது 300 அடி பள்ளத்தில் விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது! சுற்றுலா சென்ற இடத்தில் ரீல்ஸ் எடுக்கும் பொழுது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த  இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தர் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் … Read more

குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி!

Chandipura virus targeting children! Another child died without treatment!

குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி! குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை குறிவைத்து பரவி வரும் சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இன்று வரையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆட்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு … Read more

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களே.. இதை மிஸ் பண்ணிடாதீங்க! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Devotees going to Tirupati.. don't miss this! Important announcement released by Devasthanam!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களே.. இதை மிஸ் பண்ணிடாதீங்க! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க தேவஸ்த்தானம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏழுமலையானை தரிசிக்க அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் விநியோகத்தை தேவஸ்த்தானம் இன்று தொடங்கியிருக்கிறது.பக்கதர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் மேற்கொள்ள மூன்று … Read more

சிக்கிம் மாநிலத்தில் மாயமான முன்னாள் அமைச்சர்! கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! 

The mysterious former minister in the state of Sikkim! Shocked to find a dead body in the canal!

சிக்கிம் மாநிலத்தில் மாயமான முன்னாள் அமைச்சர்! கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்கள் கால்வாய் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலமும் ஒன்று. சிக்கிம் மாநிலத்தில் முதல்வராக பிரேம் சிங் தமாங் அவர்கள் ஆட்சி புரிந்து வருகிறார். தற்பொழுது உயிரிழந்துள்ள முன்னாள் அமைச்சர் பவுடியால் அவர்கள் ரைசிங் சன் என்ற கட்சியின் … Read more

ஒரு வருடத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்! 

So many child marriages in one year? Shocking information released!

ஒரு வருடத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்! ஒரு வருடத்தில் அதாவது 2023 முதல் 2024 வரை எத்தனை குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறித்தான தகவல்களை இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக்குழு தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு திருமண வயது 21ஆகும். சட்டம் இவ்வாறு கூறகின்றது. ஆனால் யாரும் சட்டத்தை பின்பற்றாமல் 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்து … Read more

டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு! 

8000 for diploma graduates! 10000 for degree completers! Government action announcement!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8000! டிகிரி முடித்தவர்களுக்கு 10000! அரசு அதிரடி அறிவிப்பு! டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும், டிகிரி அதாவது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 10000 ரூபாயும் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவது போலவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தற்பொழுது மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் ஏகாந்த ஷிண்டே அவர்கள் மாணவர்களுக்கான ஒரு … Read more