EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!!
EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!! பணியாளர் ஓய்வூதிய திட்டமான EPS,EPFO-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும்.பின்னர் ஓய்வுபெற்ற காலத்தில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.மாதந்தோறும் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 12% EPF கணக்கிற்கு பங்களிக்கின்றனர். இதில் 8.33% ஊழியர்களின் EPSக்கும் மீதமுள்ள 3.67% EPFக்கும் செல்கிறது.இந்த EPS திட்டத்தில் குறைந்தது … Read more