EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!!

Good news for EPS employees.. Just invest 6 months from now - Central Govt Notification!!

EPS ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி 6 மாதம் முதலீடு செய்தாலே போதும் – மத்திய அரசு அறிவிப்பு!! பணியாளர் ஓய்வூதிய திட்டமான EPS,EPFO-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும்.பின்னர் ஓய்வுபெற்ற காலத்தில் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.மாதந்தோறும் ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 12% EPF கணக்கிற்கு பங்களிக்கின்றனர். இதில் 8.33% ஊழியர்களின் EPSக்கும் மீதமுள்ள 3.67% EPFக்கும் செல்கிறது.இந்த EPS திட்டத்தில் குறைந்தது … Read more

2000 ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் கவனத்திற்கு.. இதனை உடனடியா பெற வேண்டும்!! மத்திய அரசு திடீர் உத்தரவு!!

ATTENTION PEOPLE BORN BEFORE 2000.. GET THIS IMMEDIATELY!! Central government sudden order!!

2000 ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் கவனத்திற்கு.. இதனை உடனடியா பெற வேண்டும்!! மத்திய அரசு திடீர் உத்தரவு!! தனி நபர் ஒருவருக்கு பிறப்பு சான்றிதழ் ஒரு அடையாள ஆவணமாக விளங்குகிறது.பள்ளிகளில் சேர்க்க,ரேசன் அட்டையில் பெயர் சேர்க்க,கல்லூரியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசானது ஆதார்,ஓட்டர் ஐடி போன்ற ஆவணங்களை போல் பிறப்பு சான்றிதழும் ஒரு அடையாள ஆவணம் என்று அறிவித்திருக்கிறது.இந்தியாவில் பிறப்பு-இறப்பு பதிவு(திருத்தும்) 2023, சட்டம் கடந்த ஆண்டு … Read more

வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2,00,000 லட்சம் வரை கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!! 

Just pay Rs.436 and get up to Rs.2,00,000 Lakh!! Don't miss it!!

வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2,00,000 லட்சம் வரை கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!! நாட்டு மக்களின் நலனிற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கி குடும்பங்களின் நலனிற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா”. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் காப்பீடு பெற வேண்டுமென்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.காப்பீடு பெற்றவர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் அவரின் குடும்ப உறுப்பினருக்கு இழப்பீட்டு தொகை நேரடி வங்கி கணக்கு வாயிலாக … Read more

மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ.20000.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!

20000 per month given by central government.. who knows who will get it!!

மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ.20000.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!! மத்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது.ஐந்து வருட கால திட்டமான மூத்த குடிமக்கள் திட்டத்தில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பணத்தை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்தகுடிமக்களுக்கு வரி சலுகைகள் வழங்கப்படுகிறது.அதன்படி வருமான வரி … Read more

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!

Just pay Rs.1000 and get Rs.14,00,000!! Apply for this scheme now!!

ஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக இப்பொழுது இருந்தே சேமிக்க தொடங்குவது நல்லது.அந்தவகையில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக SIP-இல் முதலீடு செய்வது சிறந்த தீர்வாக இருக்கும். SIP(சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) இது மியூச்சுவல் பண்ட்ஸ் வழியாக வழங்கப்படும் ஒரு முதலீடு ஆகும்.இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 செலுத்தி கூட … Read more

மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!

It's up to you people.. This bank will not function in the coming days!! Sudden ban by RBI!!

மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள பனாரஸ் மெர்கன்டைல் ​​கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் பேங்க் ரத்து செய்துள்ளது.இதனால் வங்கி நிரந்தரமாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.வங்கியின் உரிமம் ரத்தாக காரணம் வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்து வருவது தான். ஒரு வங்கி விதிமுறைகளை புறக்கணித்து வந்தாலோ,அல்லது மோசமான நிதி நிலமையை சந்தித்து வந்தாலோ,நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தாலோ ரிசர்வ் வங்கி … Read more

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

5 members died due to poisonous gas

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் இறங்கிய போது நச்சு காற்றை சுவாசித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள் வரும் கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் உயிரிழந்தவர்கள் ராம்சந்திர … Read more

நீங்கள் 2000-க்கு முந்தைய வருடத்தில் பிறந்தவராக இருந்தால் இதனை உடனே செய்யுங்கள்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!! 

ATTENTION PEOPLE BORN BEFORE 2000.. GET THIS IMMEDIATELY!! Central government sudden order!!

நீங்கள் 2000-க்கு முந்தைய வருடத்தில் பிறந்தவராக இருந்தால் இதனை உடனே செய்யுங்கள்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!! ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பிறப்பினை அரசு பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.இது தனியார் மற்றும் அரசு மருத்தவமனைகள் இரண்டிற்குமே பொருந்தும்,அப்படி பதிவு செய்வதன் மூலம் அந்த குழந்தையின் பிறப்பு உறுதி செய்யப்படுகிறது.இதன் வழியாக இந்திய நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகையினையும் அந்த குழந்தையால் பெற முடியும். எனவே பெற்றோர் தங்களது … Read more

திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!!   

Human Bodies Are Everywhere!! ௪௦ Chillen Gillet Paya Baba's Bracing!!

திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!! உத்தர பிரதேச மாநில மருத்துவமனைகள் முழுவதும், திரும்பிய பக்கமெல்லாம் மனித சடலங்கள் நிரம்பி வழிகின்றன.காண்போரின் மனம் பதைபதைக்க வைக்கும் ஒரு அதிச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது.போலோ பாபா என்னும் சாமியாரின் ஆன்மிக சொற்பொழிவு உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸில் நகரில் நடைபெற்றது.அங்கு தான் இந்த கோர சம்பவம் அரேங்கேறியுள்ளது. பாபாவின் பிரசங்கத்தை கேட்க அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர்.அப்பொழுது கூட்டம் முடிந்ததும், திடீரென மக்கள் சாமியாரின் … Read more

வரிச் சலுகை + ரூ.16 லட்சம்.. கிடைக்கும் இந்த அசத்தல் ஸ்கீம் பற்றி தெரிந்தால் இன்னைக்கே அப்ளை பண்ணிடுவீங்க!!

3 Lakhs at your child's marriageable age super plan!! Apply now!!

வரிச் சலுகை + ரூ.16 லட்சம்.. கிடைக்கும் இந்த அசத்தல் ஸ்கீம் பற்றி தெரிந்தால் இன்னைக்கே அப்ளை பண்ணிடுவீங்க!! இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான மக்கள் எதிர்கால வாழக்கைக்கு உகந்த பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி தொகை கிடைக்கும் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.இவ்வாறு பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் திட்டங்களில் ஒன்று அஞ்சல் சேமிப்பு. மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த அஞ்சல் திட்டங்களில் குழந்தைகள்,பெண் குழந்தைகள்,பெண்கள்,மூத்த குடிகள் … Read more