மத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு அட்டை.. உடனே பெறுவது எப்படி!!

மத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு அட்டை.. உடனே பெறுவது எப்படி!! நம் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு தேவையான ஒன்றாக உள்ளது.தற்போதைய காலகட்டத்தில் வித விதமான நோய்கள் நம்மை பாதித்து வருகிறது.இதனால் மருத்துவ செலவு அதிகரித்து வருகிறது.இந்த மருத்துவ செலவுகள் நம் வருமானத்தை மீறிய ஒன்றாக உள்ளது.நம் சேமிப்பு,எதிர்கால கனவிற்காக நாம் வைத்திருந்த பணம் முழுவதும் மருத்துவ செலவிற்கு சென்று விட்டால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். நம் நாட்டில் ஏழை எளிய மக்கள் அதிகம் உள்ளனர்.அவர்களால் … Read more

FLASH: இனி அரசு பள்ளிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!! அரசு வெளியிட்ட திடீர் தகவல்!!

FLASH: Govt schools working hours will increase!! Sudden information released by the government!!

FLASH: இனி அரசு பள்ளிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!! அரசு வெளியிட்ட திடீர் தகவல்!! புதுச்சேரி அரசு பழைய கல்வித் திட்டத்தை மாற்றி அனைவருக்கும் சிபிஎஸ்சி யை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் பாடத்திட்டங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது பாடவேளை நேரத்தையும் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இது குறித்த அறிக்கையை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பழைய பாடத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கூடுதலாக படிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை … Read more

சற்றுமுன்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 800 பேருக்கு HIV பாதிப்பு!! வெளியான பரபரப்பு தகவல்!!

Recently: 800 school and college students infected with HIV!! Exciting information released!!

சற்றுமுன்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 800 பேருக்கு HIV பாதிப்பு!! வெளியான பரபரப்பு தகவல்!! உலகில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு தற்பொழுது வரை குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தான் உள்ளது. அதில் ஒன்றுதான் எச்ஐவி, இது பாதுகாப்பற்ற உடலுறவால் உண்டாகிறது. மேற்கொண்டு ஒரே ஊசி மற்றும் ரத்தத்தை மாற்றி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் எச்ஐவி தொற்று ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு ஊடுருவுகிறது. அந்த வகையில் திரிபுராவில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி  … Read more

FLASH: இரவு 1 மணி வரை பாட்டு பொதுமக்களுக்கு தொடர் இடையூறு.. விராட் கோலி மீது பாயிந்த FIR!!

FLASH: இரவு 1 மணி வரை பாட்டு பொதுமக்களுக்கு தொடர் இடையூறு.. விராட் கோலி மீது பாயிந்த FIR!! டி20 உலக கோப்பை போட்டியானது இறுதியாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையை நடைபெற்றது. இதில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅமோக வெற்றியடைந்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக இந்தியா வந்ததும் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு திறந்தவெளி பேருந்தில் மக்களுடன் மக்களாகவும் வெற்றியை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இதுவே தனது கடைசி டி20 உலக கோப்பை என … Read more

இ-பான் கார்டு பெறுவது இனி ரொம்பே ஈஸி!! ஜஸ்ட் இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!!

Getting E-PAN card is now very easy!! Just follow this!!

இ-பான் கார்டு பெறுவது இனி ரொம்பே ஈஸி!! ஜஸ்ட் இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!! நம் நாட்டில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு,வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணமாகும்.இது ஒரு 10 இலக்க வரிவடிவ குறியீடு கொண்ட அட்டை.இதை நம் இந்திய வருவாய் துறை வழங்கி வருகிறது.இவை ஓர் நிரந்தர எண் ஆகும்.நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு மாறினாலும் உங்கள் பான் கார்டு எண் மாறாது.அது மட்டுமின்றி உங்கள் பான் எண்ணை வேறொருவருக்கு மாற்ற … Read more

மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!! விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ரூ.1000 கன்பார்ம்!

Important Notice on Women's Entitlement Amount!! Rs.1000 conform for all applicants!

மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!! விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ரூ.1000 கன்பார்ம்! தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார்.தங்கள் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகையால் குடும்ப தலைவிகள் தங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.சிலர் … Read more

சிலிண்டர் திருட்டை தடுக்க மத்திய அரசின் ஸ்கேனிங் முறை!! இனி இதை செய்தால் மட்டுமே LPG கிடைக்கும்!!

Central government's scanning system to prevent cylinder theft!! From now on only by doing this we will get LPG!!

சிலிண்டர் திருட்டை தடுக்க மத்திய அரசின் ஸ்கேனிங் முறை!! இனி இதை செய்தால் மட்டுமே LPG கிடைக்கும்!! நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா.இந்த திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது உஜ்வலா 2.0 என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் விலைவாசி உயர்வு,சிலிண்டர் விலை உயர்வால் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்பு கனவாகவே இருந்து வந்தது.இந்நிலையில் … Read more

FLASH: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உண்மைத்தான் – மத்திய அரசு பகீர் தகவல்!!

FLASH: Leaked NEET question paper is true - Central Govt.

FLASH: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உண்மைத்தான் – மத்திய அரசு பகீர் தகவல்!! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இதனை முழுமையாக ரத்து செய்யும் படியும் கூறி வருகின்றனர்.மேலும் நடைப்பெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பலர் இந்த தேர்வில் முழு தேர்ச்சி அடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி நீட் வினாத்தாள் கசிந்து விட்டதாகவும் … Read more

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு ஒருவர் வழக்கு விசாரணையில் இருக்கும் போது நிபந்தனை பெயரில் ஜாமீன் பெறுகிறார் என்றால் அவர் தனது சொந்த விஷேஷங்களுக்காகவோ அல்லது மருத்துவ தேவைக்காகவோ ஜாமீன் பெற்று வெளியில் செல்லும் வழக்கமிருக்கிறது. அப்படி அவர் செல்லும் போது தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பில் இருக்கும் படி தன்னுடைய கூகுள் லோகேசனை ஷேர் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர் … Read more

ரூ.42 செலுத்தி மாதந்தோறும் ரூ.5,000 பெறுவது எப்படி? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

How to get Rs.5,000 monthly by paying Rs.42? Don't miss this opportunity!

ரூ.42 செலுத்தி மாதந்தோறும் ரூ.5,000 பெறுவது எப்படி? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் வழங்க கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.இது மிகவும் பாதுகாப்பான திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 100% கேரண்டி உண்டு. இந்த திட்டம் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.தினசரி தொழில் செய்வோர்,தினக் கூலி பெறுவோர்,சுயத் … Read more