NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் எம்பிபிஎஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம் வருகிற மே 4 ஆம் தேதி நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் எவ்வளவு கட் ஆப் எடுத்தால் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம். … Read more

RBI எடுத்த அதிரடி முடிவு!! 2 வங்கிகளின் உரிமம் ரத்து!!

RBI எடுத்த அதிரடி முடிவு!! 2 வங்கிகளின் உரிமம் ரத்து!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட வங்கிகள் தங்களுடைய விதிமுறைகளை பின்பற்றாமல் மீறியதற்காக அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றை செய்திருக்கிறது.    அதன்படி, இந்தியன் வங்கி மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிதி சேவைகள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆர்பிஐ இன் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1.61 கோடி ரூபாய் அபராதம் ஆக விதிக்கப்பட்டுள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிதி நிறுவனத்திற்கு ஆர்பிஐ வங்கி ஆனது … Read more

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!

ஒருவருக்கு சொந்த நிலம் இருக்கிறது என்றால் அந்த நிலம் தன்னுடையது தான் என நிரூபிக்க முக்கிய ஆவணமாக பட்டா பயன்படுகிறது. இந்த பட்டாவில் நிறத்தினுடைய உரிமையாளரின் பெயர் நிலத்தினுடைய அளவு நிலத்திற்கான பட்டா எண் என அனைத்து விவரங்களும் சரியானதாக அமைந்திருக்கும். இந்த பட்டா எண் பயன்படுத்தி நிலத்தினுடைய அனைத்து விவரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். பட்டாக்களில் எத்தனை வகைகள் இருக்கிறது ? எந்தெந்த வகைக்கு என்னென்ன மாதிரியான அர்த்தங்கள் என தெரியுமா ?   … Read more

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

பலருக்கு வங்கி கணக்குகளை ஏன் திறந்தோம் என்பது போல தோன்றக்கூடிய சூழ்நிலை ஆனது உருவாக்கி வருகிறது. காரணம் மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதன் மூலம் அந்த அக்கவுண்டுகளில் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன்ஸ் செய்யப்பட்டாலும் மெசேஜ்க்கான பணம், ஏடிஎம் சேவைகளுக்கான பணம், பேலன்ஸ் என்கொயரிக்கான பணம் என பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்பின் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கு ஒருமுறை பணம் பிடித்தம் என அக்கவுண்ட் முழுவதுமாக காலியாவதோடு மட்டுமல்லாது அக்கவுண்ட் மைனஸில் செல்வதும் வழக்கமாக நடைபெறுகிறது.    இது … Read more

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு … Read more

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! Indian oil வெளியிட்ட வெடிக்காத சிலிண்டர்.. இனி தீப்பற்றினாலும் பயம் இல்லை!!

Housewives are happy!! Indian Oil releases unexploded cylinder.. No more fear of fire!!

கூட்டு எரிவாயு சிலிண்டர் என்ற புதிய விதமான சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனமானது உருவாக்கியிருக்கிறது. இதனால் வீடுகளில் தீப்பற்றினால் கூட சிலிண்டர் வெடிக்கும் அபாயமானது கிடையாது என்றும் சிலிண்டரின் எடை குறைவாக இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கூட்டு எரிவாயு சிலிண்டரின் பயன்கள் :- ✓ வீடுகளில் தீப்பற்றினால் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் வெடிக்காது. அதற்கு மாறாக சிலிண்டர் முழுவதுமாக தானே எரிந்து போய்விடும். ✓ … Read more

ஹோட்டல் வைக்கப் போறீங்களா.. அப்போ மத்திய அரசு தர ரூ.50,000 உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணிராம உடனே அப்ளை பண்ணுங்க!!

Are you going to open a hotel? Then the central government will give you Rs. 50,000!! Don't miss it, apply immediately!!

பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவுல இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சுய தொழிலை தொடங்குவதற்கும் அவர்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கும் சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. பிரதான் மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் மட்டுமல்லாது பெண்களினுடைய வாழ்வை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் சுயமாகவே தங்களுக்கு அறிந்த கலையான சமையல் கலை மூலம் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வழிவகையை … Read more

சொல்லாம கூட்டிட்டு போய்ட்டாங்க!.. பகல்ஹாம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதில்!..

meeting

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

IPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!

IPL 2025: Singhakutty to play for CSK team!! Today's match is going to be different!!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 26 :- இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 … Read more