இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Now you can get driving license easily from home!! Central Govt's Crazy Scheme!!

இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று அங்கு நடக்கும் சோதனையில் தேர்வாக வேண்டும். அப்படி தேர்வாகும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். தற்பொழுது இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இனிவரும் நாட்களில் ஓட்டுநர் உரிமத்தை தனியார் நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான அனுமதியும் வழங்கியுள்ளது. ஆர்டிஓ மூலம் விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://parivahan.gov.in/parivahan/ உரிமம் … Read more

காருக்குள் சுய இனபம்.. பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரம்!!

Self pleasure inside the car.. The private video of the famous actress was released!!

காருக்குள் சுய இனபம்.. பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரம்!! பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கவர்ச்சி கட்டுவதில் பெயர் போனவர்.சர்ச்சைகளில் சிக்கி பிரபலமான இவர் நிர்வாண மற்றும் அரை நிர்வாணத்தில் இருக்கும் வீடியோக்களை பதிவிடவே தனி வெப்சைட் ஒன்றை நிர்வகித்து வருகிறார். காருக்குள் ஆடையின்றி சுய இன்பம் செய்வது,குளியல் அறையில் அரை நிர்வாணத்துடன் ஆட்டம் போடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வரும் பூனமை ரசிக்க லட்கணக்கான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின் … Read more

ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The death of the president of Iran.. Soaring petrol and diesel prices!! Shocking information released!!

ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரானது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் தாக்குதல் தற்பொழுது வரை முடியாமல் நீடித்த நிலையில் தான் உள்ளது. ஈரான் மற்றும் அஜர்பை ஜான் இரு நாடுகளும் இணைந்து ஒரு அணை ஒன்றை கட்டியுள்ளனர். இதனின் திறப்பு விழாவிற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் சென்ற போது ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் … Read more

பிரதமர் மோடியின் புதிய வாக்குறுதி – அதிரடியாக அறிவித்த அமித்ஷா!

modis-road-show-which-already-showed-the-bjps-defeat-disgruntled-administrators

நாடும் முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் கொள்ளையடிக்க முடியாது என்றும், இதற்க்கு பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஐந்தாம் பட்ட தேர்தலில் பீகார் மாநிலத்தில் … Read more

ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்… ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!

ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்... ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலையால், விபத்து நடந்த … Read more

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் – பிரபல தமிழ் நடிகர் கடும் விமர்சனம்!

100 crore bargain to trap Modi in obscene video.. Audio to be released!! The government is going to change the devist!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பல்வேறு திரைப்பிறப்பினைகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என்று தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார். அதே சமயத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் … Read more

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை … Read more

ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுவார்கள், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு இளைஞர் பெண் கொடுக்காத விரக்தியில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போட்டுவந்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் உச்சபட்சமாக … Read more

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more