BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!!

BREAKING: Court's action order.. fined for Rahul Gandhi!!

BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது பரப்புரை ஒன்றில் ராகுல் காந்தி அவர்கள் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அதிலும் 2005 ஆம் ஆண்டு அரங்கேறிய என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பலரும் அந்த என்கவுண்டருக்கு அமித்ஷா முக்கிய காரணம் என்று கூறி … Read more

ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!!

100 crore bargain to trap Modi in obscene video.. Audio to be released!! The government is going to change the devist!!

ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!! கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் குறித்து சற்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருக்கும் நிலையில் அவர் இந்தியாவிற்கு வருவது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேற்கொண்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே கைது … Read more

சற்றுமுன்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்த தேர்தலில் இவர்களுக்கு கூடுதல் 10 மதிப்பெண்!!

Good news for students.. Department of Education has announced the opening date of schools!!

சற்றுமுன்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்த தேர்தலில் இவர்களுக்கு கூடுதல் 10 மதிப்பெண்!! நாடாளுமன்ற வாக்குப்பதிவானது அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது உத்திரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக இந்த வாக்கு பதிவானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து மக்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஓர் தனியார் பள்ளியானது மிகவும் புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு மாணவரின் … Read more

3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! 

What is a Rs 100 pill that cures cancer in 3 months!! Director Mohan's question about Indian Medical Research!!

3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!! உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். இதன் உச்சகட்டமாக உயிரிழப்பையும் தடுக்க முடிவதில்லை. இதற்கென்று பல சிகிச்சை முறைகள் வந்தாலும் இதனை முழுமையாக குணப்படுத்தும் மருந்து மாத்திரைகள் இன்றளவும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சியானது  தற்போது வரை அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் டாடா இன்ஸ்டியூட் … Read more

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

பலியான சிறுவன்! பரபரப்பில் நான்கு மாவட்டங்கள்! தயார் நிலையில் மீட்பு படை!

கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் … Read more

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!

உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2? கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் … Read more

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

travel-to-sri-lanka-only-with-passport-people-are-ready-to-travel

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!! நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பலில் பயணம் செய்வதற்கு கப்பல் சேவை நாளையிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா செல்லவிருந்த பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கப்பலில் செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர் இந்நிலையில் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்பொழுது … Read more

PMSBY திட்டம்: ரூ.20 இருந்தால் ரூ.200000 வரை விபத்து காப்பீடு பெறலாம்!! இதை மட்டும் செய்தால் போதும்!

PMSBY Scheme: Get Rs.200 Accident Insurance up to Rs.200000!! Just do this!

PMSBY திட்டம்: ரூ.20 இருந்தால் ரூ.200000 வரை விபத்து காப்பீடு பெறலாம்!! இதை மட்டும் செய்தால் போதும்! நாட்டு மக்களின் நலனுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.இந்த திட்டத்தில் வருடம் ரூ.20 செலுத்தினால் ரூ.2,00,000 வரை விபத்து காப்பீடு கிடைக்கும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) திட்டம்: இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள பாலிசிதாரருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் அவர் … Read more

முன்பதிவு செய்யாமல் கூட இவர்களெல்லாம் லோயர் பர்த் வாங்கிக்கொள்ளலாம்!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

All these people can get lower berth even without reservation!! Action announcement issued by the Railway Administration!!

முன்பதிவு செய்யாமல் கூட இவர்களெல்லாம் லோயர் பர்த் வாங்கிக்கொள்ளலாம்!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் தற்பொழுது தேர்வு செய்வதால் அதற்கேற்ப அதன் வசதியை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் லோயர் அப்பர், மிடில், பர்த் இருப்பதை பெரிதும் விரும்புவர். இவ்வாறு இருப்பதால் இது அவர்கள் பயண நேரத்தின் சவுகரியத்தை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் செயலி மூலம் இனி வரும் நாட்களில் லோயர் … Read more

சென்னைக்கு வாய்ப்பே இல்லையா?! அப்போ பெங்களூர் நிலை? சன்ரைசர்ஸ் தோல்விக்காக காத்திருக்கும் DC, LSG! நிலைமை இதுதான்பா!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐ.பி.எல். 2024 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் தலா 12 – 13 ஆட்டங்களை ஆடிய பின்பும் இன்னும் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் உறுதியாகவில்லை என்பது இந்த சீசனுக்கு தனி சிறப்பாக அமைந்துவிட்டது. இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் தான் மீதம் உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் … Read more