இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! 

Ayyappan darshan is only for those who book a month in advance!! New Rules by Devsomport!!

இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உடனடி தரிசனம் பெறுவதற்கு என்று சிறப்பு முன் பதிவு செயல்பட்டு வந்தது. இந்த முன்பதிவை நிலக்கல் என தொடங்கி பம்பை வரை கிட்டத்தட்ட 8 இடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.தற்பொழுது இது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இங்குள்ள கவுண்டர்கள் … Read more

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!!

South Indians who look like Africans are trying to divide the people of Congress!! BJP strongly opposed!!

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்ட்டில் வாழும் இந்தியர்கள் பிரிவின் தலைவருமாக இருந்த சாம் பிட்ரோடா இந்தியர்கள் குறித்து நிறத்தை குறை கூறி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியர்களின் நிறத்தை குறை கூறி பேசுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் வாழும் மக்கள் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் … Read more

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!

Public hospitalization due to mysterious infection

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று! சமீப காலமாக தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் மர்மமான தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பால் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு குறித்து … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இனி LPG கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்!!

Good news for the housewives.. Now you can get LPG gas cylinder for just Rs.450!!

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இனி LPG கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்!! நாட்டில் LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகம்.மத்திய அரசாங்கத்தின் உஜ்வலா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் விலை ரூ.1000 வரை கடந்து சாமானியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.ஆனால் இந்த மாத தொடக்கத்திலிருந்து சிலிண்டர் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது. தொடர் விலைவாசி உயர்வால் … Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி … Read more

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!

We will provide as much reservation as possible to the poor - Rahul Gandhi!!

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!! ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் … Read more

பாஜகவுக்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

பாஜகவிற்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!

தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் … Read more

சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

சிக்கலில் நைனார் நாகேந்திரன் - சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை … Read more

ராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!

Is P. Chidambaram eligible for the post of Indian Congress leader? Cong. MP Manik Thakur

தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது … Read more

நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!!

Tamilnadu government's crazy plan to fully bear our medical expenses!! Just having this qualification is enough!!

நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!! நவீன உலகில் பெயர் தெரியாத பல வகை நோய் தொற்றுகள் உருவாகி உயிர் பயத்தை காட்டி வருகிறது.சாமானியர்கள் உழைக்கும் பணத்தில் 50% மருத்துவ செலவிற்கே சென்று விடுகிறது.குழந்தைகள்,முதியவர்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு அடிக்கடி ஏற்படும்.அதேபோல் சில எதிர்பாராத உடல் நலக் கோளாறு,விபத்து ஏற்படும் பொழுது கையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெற முடியும் … Read more