உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!!

No license for your vehicle? So be ready to pay Rs.4000!!

உங்கள் வாகனத்திற்கு லைசன்ஸ் இல்லையா? அப்போ ரூ.4000 பைன் கட்ட ரெடியா இருங்க!! நம் நாட்டில் சாலை பாதுகாப்பு என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை.இதனால் தினந்தோறும் அதிக வாகன விபத்துகள் ஏற்படுகிறது.இதன் காரணமாக நம் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு இருப்பது கட்டாயமாகும்.காப்பீடு இல்லாத வாகனத்திற்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த … Read more

வந்தது புதியவகை தடுப்பூசி.. இவர்களெல்லாம் கட்டாயம் போட வேண்டும்!! மத்திய சுகாதார அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு!!

A new type of vaccine has arrived.. All these people must take it!! The action order put by the Ministry of Health!!

வந்தது புதியவகை தடுப்பூசி.. இவர்களெல்லாம் கட்டாயம் போட வேண்டும்!! மத்திய சுகாதார அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு!! கேரளாவில் தற்பொழுது நைல் என்ற காய்ச்சல் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு முன்பு தோன்றிய  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே மீள பல வருடங்கள் ஆனது. தற்போது எந்த ஒரு புதிய வாகை வைரஸ் தொற்று வந்துவிட்டாலும் அதற்கான முன்னடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து வைத்துவிட்டனர். இதே போல … Read more

சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா? 

Test match to be held at Chepauk after 48 years! Will the Indian women's team win after 48 years?

சேப்பாக்கம் மைதானத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! 48 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி வெற்றி பெறுமா? இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் கிரிக்கெட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி … Read more

டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளதால், அது நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்துணர்ச்சிக்காக ஒரு காலத்தில் கம்மங்கூழும், பழைய சோறும் நீராகாரமும் குடித்து வந்த தமிழர்கள் இன்று தேநீருக்கும், வித விதமான காஃபி-களுக்கும் அடிமையாக உள்ளனர். காலை எழுந்தவுடன் ஒரு டீ, காலை கடனை முடிக்க ஒரு டீ, முற்பகலுக்கு ஒரு டீ, மாலை நேரத்தில் ஒரு டீ, இரவு தூங்கும் முன்பும் … Read more

மோடியின் வங்கி கணக்கில் இவ்வளவு பணமா? வீடு, கார்? தங்க மோதிரங்கள் – பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!

PM MODI

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் எதுவும் இல்லை என்று, அவர் சமர்ப்பித்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள பிரதமர் மோடி, நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுதாக்களின் போது பாஜக மூத்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் கூட்டணி … Read more

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். இதில், 4 … Read more

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!!

This flower should not be used in temples anymore!! The sudden order of the state government!!

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!! கோவில்களில் பொதுவாகவே சாமிக்கு அரளிப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அணைத்து கோவில்களிலும் துளசி அல்லது சாமந்தியுடன் அரளியை கலந்து சாமிக்கு அணிவித்து வழிபட்டு வருவர். ஆனால் இந்த அரளிப் பூவால் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டதால் இனி எந்த கோவில்களிலும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் தான் சூர்யா சுரேந்திரன். இவர் வெளிநாட்டிற்கு … Read more

கேரளாவை அச்சுறுத்தும் West Nile வைரஸ் காய்ச்சல்!! இது எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?

West Nile virus fever threatening Kerala!! How is it spread? What are its symptoms?

கேரளாவை அச்சுறுத்தும் West Nile வைரஸ் காய்ச்சல்!! இது எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? நம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் West Nile என்ற புதிய வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.ஏற்கனவே பறவை காய்ச்சலின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் புதிதாக பரவி வரும் West Nile வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பலியாகி இருக்கிறார். நம் நாட்டில் வைரஸ் பாதிப்புகள் உருவாகும் மாநிலமாக கேரளா மாறி … Read more

ஒரே நேரத்தில் 300 விமான ஊழியர்கள் லீவு!! வேலையிலிருந்தே பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய விமான நிறுவனம்!!

300-airline-employees-leave-at-the-same-time-the-airline-that-fired-from-the-job-and-showed-action

ஒரே நேரத்தில் 300 விமான ஊழியர்கள் லீவு!! வேலையிலிருந்தே பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய விமான நிறுவனம்!! ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லீவு போட்டதின் எதிரொலியாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்குச் செல்லும் சுமார் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதின் விளைவாக பயணிகள் குறித்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். இதனால் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் உடல்நிலை சரியில்லாததாகக் … Read more

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல் இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது இனவெறிக் கருத்து தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், சாம் … Read more