செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..??

Farmers spray Ax Body Spray on sheep.. Do you know why..??

செம்மறி ஆடுகள் மீது Axe Body Spray-வை தெளிக்கும் விவசாயிகள்.. எதற்காக தெரியுமா..?? பொதுவாக மனிதர்கள் தான் Axe Body Spray போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவார்கள். ஆனால், ஒரு நாட்டில் செம்மறி ஆடுகளுக்கு இந்த Axe Body Spray-வை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அது எந்த நாடு? எதற்காக ஆடுகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம். ஆடு வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் பண்ணை முறையில் செம்மறி ஆடுகளை வளர்க்கும்போது அவை ஒன்றுக்கொன்று … Read more

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! 

The time has come for BJP's rule to expire

பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறத் தெடங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் … Read more

இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!! 

People ride on the river to attend the funeral..!! 58 people died miserably when the boat capsized..!!

இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!! ஆப்பிரிக்க நாட்டில் உள்ளூர்  தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது படகு கவிழ்ந்ததில் படகில் பயணம் செய்தவர்களில் 58 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு ஒன்று பாய்கிறது. அங்குள்ள மக்கள் … Read more

லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!!

Amazing youth selling donkey milk

லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!! பள்ளி அல்லது கல்லூரிகளில் சரியாக படிக்காத மாணவர்களை நீயெல்லாம் கழுதை மேய்க்க தான் லாயக்கு என ஆசிரியர்கள் திட்டுவார்கள். ஏன் நாம் கூட இப்படி திட்டு வாங்கி இருப்போம். ஆனால் அதையே ஒரு தொழிலாக தொடங்கி மாதம் கை நிறைய சம்பாதித்து இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அட உண்மைதாங்க குஜராத் மாநிலம் படோன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தீரேன் சோலங்கி அரசாங்க … Read more

3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் 

5 lakh job opportunities in apple india over the next 3 years

3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் ஆப்பிள் தனது விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய 1.5 லட்சம் பேரின் வேலைவாய்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கான இரண்டு ஆலைகளை இயக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் ஆப்பிள் … Read more

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் !! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!!

Parliamentary elections held in Malaysia

மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்! மாலத்தீவு அதிபர் மொய்சு அமோக வெற்றி..!! மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்பொழுது மாலத்தீவு அதிபராக இருக்கும் மொய்சு அவர்களின் தலைமையிலான பிஎன்சி கட்சி 60 இடங்களில் வெற்றி வெற்றி பெற்று பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.  மலேசியா நாட்டில் நேற்று(ஏப்ரல்21) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று அன்றே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் 284663 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி … Read more

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.!

bird flu found in raw milk in kerala

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.! கேரளாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகததில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் பறவை காய்ச்சல் வைரஸ் காரணமாக 21,000 வாத்துக்களை கொன்று எரித்தனர். இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமெடுத்து வருகிறதாம். அதன்படி அங்குள்ள 8 … Read more

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!

Miraculous volcano that spews gold everyday at selling price of gold..!!

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!! இயற்கை அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட  இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் அதிசயிக்கும் வகையில் இயற்கையில் சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது அண்டார்டிகாவில் நடந்துள்ளது. இதை கேட்டால் கேட்பவர்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான் இது. அதாவது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டமான அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இதில் … Read more

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!

Punishment given to my son should cause fear to others

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!

lok sabha election 2024

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலானது வரும் ஜூன் மாதம் முதல் வரை நடக்க உள்ளது.அந்தவகையில் இது 7 கட்டமாக நடைபெற இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு எனத் தொடங்கி மணிப்பூர் என 21 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலும் 102 யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஏதேனும் தொகுதியில் கலவரம் நடப்பது … Read more