காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!!

The girlfriend is not responsible if the boyfriend commits suicide.. Delhi High Court takes action..!!

காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!! கடந்த ஆண்டில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் தந்தை தனது மகனை தற்கொலைக்கு தூண்டியது அவர் காதலித்த பெண்ணும், அந்த பெண்ணின் தோழியும் தான் என்று கூறி புகார் அளித்திருந்தார். மேலும், அந்த இளைஞரும் அவரது தற்கொலை குறிப்பில் இந்த இரண்டு பெண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இரு பெண்களும் தாக்கல் செய்திருந்ததனர்.இந்த … Read more

மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!!

1500 rupees to hug a tree..a new ad in bangalore..!!

மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!! இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் மன அழுத்தம், உடல் சோர்வு, நிம்மதியின்மை மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் தவித்து வருகிறார்கள். இதற்கு ஒரே ஒரு தீர்வு குறைந்தது ஒரு நாளாவது நமது இயந்திர வாழ்க்கையை தவிர்த்து இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும். கிராமங்களில் இது சாத்தியம். ஆனால் நகர்ப்புறங்களில் சாத்தியமா?  என்னதான் நகரங்களில் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் நேரத்தை செலவிட்டாலும், அந்த அளவிற்கு சிறந்த அனுபவமாக … Read more

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!

Kejriwal who eats a lot of sweets..planned to get bail..!!

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!! டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.  கைது நடவடிக்கையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க … Read more

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்.. டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!! ஒரு வருடத்தில் எத்தனையோ திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் சில திருமணங்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதற்கு ஏதாவது ஒரு வித்தியாசமான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நாட்டின் டாப் 10 பணக்காரர்களே வியந்த ஆடம்பர திருமணம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். அதன்படி கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராணி ரெட்டிக்கும் ஹைதராபாத்தை … Read more

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு - வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more

200 கோடி ரூபாய் சொத்தை உதறிவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதிகள்..!!

Couples who throw away 200 crores of property and do asceticism..!!

200 கோடி ரூபாய் சொத்தை உதறிவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதிகள்..!! குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பவேஷ் பண்டாரி மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து அவர்களின் 200 கோடி ரூபாய் சொத்தை தர்மம் செய்துள்ளனர்.  ஜெயின் மதத்தை சேர்ந்த பவேஷ் பண்டாரியின் 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டனர். இது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், தங்கள் குழந்தைகளை … Read more

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாத்திரை செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் என்ற பகுதி இருக்கின்றது. இங்கு உள்ள குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. இந்த பனி லிங்கத்தை பார்க்க வருடம் தோறும் லட்சக்கணக்கான … Read more

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

Tamilisai Selandararajan's pornographic film in ZOOM meeting..Women left in shock..!! what happened..??

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..?? தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அவரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். களத்தில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்வது தவிர ஆன்லைம் மூலமும் வீடியோ காலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தென்சென்னையில் … Read more

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!!

I never even imagined supporting Israel!! Statement released by the White House!!

இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!! இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை என்று அமெரிக்கா தற்பொழுது அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிரை இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் போரை நிறுத்தாத ஈரான் சில நாட்களுக்கு முன்னர் … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more