ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு... கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

  ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்…     ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் உள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருவதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாட்டரி சீட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.   கேரளம் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு கேரள … Read more

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்... மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

  ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…   இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!! டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு … Read more

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்... பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்…   இயிலில் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ட்ரல் அதிவிரைவு வண்டி கடந்த ஜூலை 31ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இரயில்வே  பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் … Read more

நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

நெருப்பில் சுடப்பட்டு விற்பனையாகும் பருப்பு சாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   அன்றாடம் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைராலகி வரும் நிலையில் தற்பொழுது நெருப்பில் சுடப்பட்டு தயாரான பருப்பு உணவு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   சமூக வலைதளங்களில் அன்றாடம் வித்தியாசமான வீடியோக்கள் வைராகின்றது. அந்த வித்தியாசமான வீடியோக்கள் மூலமாக அந்த வீடியோவில் இருக்கும் நபர்களும் பிரபலம் ஆகின்றனர். அந்த வகையில் சாலையோரக் கடையில் நெருப்பை வைத்து சுடப்பட்டு தயார் செய்யப்பட்ட … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது... வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…   திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.   மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க … Read more

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு!!

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை... டென்டர் வெளியிட்ட அரசு!!

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு…   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தற்பொழுது மத்திய அரசு டென்டர் கோரியுள்ளது.   மதுரையில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை நொடர்பான பணிகள் தொடங்கப்பட்டது.   மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர், செயல் இயக்குநர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு … Read more

இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…

இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை... வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்...

  இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…   இன்னும் யாருக்குமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காவலர் ஒருவர் சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட்15) காவலர் வேலையை இராஜினாமா செய்துள்ளார்.   இந்தியா ஆங்கிலேயர்களிட் இருந்து சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்ததை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியான நேற்று நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினம் … Read more

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்… 

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை... இணையத்தில் வீடியோ வைரல்... 

  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…   ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. … Read more

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்... மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி... 

  மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி…   நடக்விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் கூறியுள்ளார்.   இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்ஞர் அனுராக் தக்கூர் அவர்கள் மலர் … Read more