கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்... அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்... 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

  கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா கோவில் அருகே கட்டிடத்தின் மேல் பகுதியில் குரங்குகள் சண்டையிட்டு விளையாடியதில் அதிர்வு தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக 5 பேர் பலியாகி உள்ளனர். பலியான 5 பேருக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் கோட்வாலி பகுதியில் விஷ்ணு … Read more

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...

  திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…   திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து … Read more

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு...

  நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்று மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, … Read more

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்... வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை...

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை..   இந்தியநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று(ஆகஸ்ட்16) அவருடைய நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டுகளை முழுமையாக பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மறைந்த முன்னாள் பிரதமர் 1996ம் ஆண்டு … Read more

15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்… 

15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்... இதோ உங்களுக்காக பட்டியல்... 

  15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்…   15000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி நெட்வொர்க் கொண்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையும் அதன் விவரங்களும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட் போனை வாங்கி பயன்படுத்துங்கள்.   மிகவும் குறைந்த விலையில் 5ஜி நெட்வோர்க் கொண்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் போக்கோ, இன்பினிக்ஸ், சாம்சங், ரெட்மி, விவோ, மோட்டோ, லாவா ஆகிய ஸ்மார்ட் … Read more

தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…

தேர்வு கிடையாது... மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாதம் 70000 வரை சம்பளம்...

தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…   தேர்வு இல்லாமல் மத்திய அரசு நிறுவனத்தில் 50000 முதல் 70000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   மத்திய அரசின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலைக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 50000 ரூபாய் முதல் 70000 ரூபாய் … Read more

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?…

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?...

வடக்கில் காங்கிரஸ் வளர்கிறதா இல்லை தேய்கிறதா ?… சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி அவர்கள் நீதி போராட்டம் நடத்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். வடக்கில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல வளர்கிறது என்று சொல்லப்பட்டாலும் அங்குள்ள கிராமப்புற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சற்று அதிகரித்து தான் உள்ளது. வட இந்தியாவில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது. வட … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

    நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி         இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.     காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் … Read more

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!

    சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த சிறப்பு திட்டங்கள்!!   இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.     பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.     ஓலா, ஊபேர், ஸ்விக்கி, ஜூமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.     பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய … Read more

இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்… 

இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்... பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்... 

  இந்தியாவின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி காலமானார்… பிரதமர் மோடி அவர்கள் இரங்கல்…   இந்திய நாட்டின் பொதுக் கழிப்பறையின் முன்னோடி என்று அழைக்கப்பட்ட பிந்தேஷ்வர் பதக் தன்னுடைய 80வது வயதில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.   இந்திய நாட்டின் பொதுக் கழிவறையின் முன்னோடியாக கருதப்படுபவர் பிந்தேஷ்வரர் பதக். இவர் சமூக ஆர்வலர். 1970ம் ஆண்டு சேவை நிறுவனத்தை தொடங்கிய பிந்தேஷ்வரர் பதக் பொதுக் கழிவறைகளை கட்டி … Read more