பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

இந்திய சினிமாவில் தேச பக்தி படங்களில் நடித்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார் தாயகத்தை தழுவிய திரைஞானி இந்திய சினிமாவில் தேசபக்தி உணர்வை வலியுறுத்தி வந்த நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமைகள் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார். “பாரத் குமார்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், தாய்நாட்டை வாழ்த்தும் கதைகளின் மூலமாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நிறைந்தார். பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை மனோஜ் … Read more

புதிய வஃப் திருத்தச் சட்டம்: முக்கிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள்

புதிய வஃப் திருத்தச் சட்டம்: முக்கிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வஃப் திருத்தச் சட்டம், 2025, வஃப் சொத்துகளின் மேலாண்மையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவருகிறது. இந்த சட்டம், 1995 ஆம் ஆண்டின் வஃப் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, வஃப் வாரியங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு, இந்த புதிய திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படுகின்றன. சட்டத்தின் பெயர் மாற்றம் முந்தைய “வஃப் சட்டம், 1995” இப்போது “ஒற்றுமையான வஃப் … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க சரியான நேரம்!! விரைவில் குறையும் வட்டி விகிதம்!!

Right time to start Selvamagal Savings Scheme!! Interest rate will decrease soon!!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு தேவையான செலவுகளை பூர்த்தி செய்வதற்காகவும் 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்பொழுது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கிறது. இவற்றுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் 2 மாதங்களில் குறைய உள்ளது என்றும் அதிகப்படியான வட்டியை பெற நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உடனடியாக இந்த இரண்டு மாதங்களுக்குள் … Read more

PF பணம் பெறுவதில் இருந்த முக்கிய சிக்கல் தீர்க்கப்பட்டது!! தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு!!

The main problem in receiving PF money has been solved!! Announcement from the Ministry of Labour and Welfare!!

(EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பதில் பணம் சேமித்து வைத்து மீண்டும் பணம் எடுப்பதில் எடுக்கப்பட்ட சிக்கல்கள் களையப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நல வாரியத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- வருங்கால வைப்பு நிதி தொகையை எடுப்பதில் இருந்த முக்கிய சிக்கல்கள் ஆன ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் இணைப்பு போன்றவை இனி இணைக்கப்பட தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய … Read more

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரக்கூடிய பல முடிவுகள் உலக நாடுகளை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. அவ்வாறு தான் தற்பொழுது தங்கள் நாட்டின் மீது 100 சதவீத வரி விதிப்பை வழங்குகிற நாடுகளின் மீது அமெரிக்கா அரசும் தங்களுடைய வரி விதிப்பை அதிகரிக்க இருப்பதாக ஏப்ரல் 2 ஆம் தேதி தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் … Read more

மகிழ்ச்சியில் வங்கியில் கடன் பெற்றவர்கள்!! குறைய போகும் வட்டி விகிதம்!!

Happy bank loan recipients!! Interest rates are going to decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு … Read more

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன? அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் சில முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட … Read more

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

பெங்களூரு: தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் மற்றும் ஆசிரியை இடையிலான தொடர்பு பெங்களூருவில் தொழிலதிபராக இருக்கும் ராகேஷ் வைஷ்னவ், தனது மூன்றாவது மகளை நகரில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தார். அங்கு … Read more

கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

murder

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது. அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து … Read more

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு

கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாதவரை, ராபிடோ மற்றும் இதர பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிபதி பி.எம். ஷ்யாம் பிரசாத் தலைமையிலான அமர்வு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாத நிலையில், இவ்வாறு உத்தரவிட்டது. மாநில போக்குவரத்து துறை மற்றும் அரசு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை, இதுவரை பைக் … Read more