PF பணம் பெறுவதில் இருந்த முக்கிய சிக்கல் தீர்க்கப்பட்டது!! தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு!!
(EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பதில் பணம் சேமித்து வைத்து மீண்டும் பணம் எடுப்பதில் எடுக்கப்பட்ட சிக்கல்கள் களையப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நல வாரியத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- வருங்கால வைப்பு நிதி தொகையை எடுப்பதில் இருந்த முக்கிய சிக்கல்கள் ஆன ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் இணைப்பு போன்றவை இனி இணைக்கப்பட தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய … Read more