பாஜக நிர்வாகிகளின் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!

The Chief Minister who washed the BJP leader's feet! Released video!!

பாஜக தலைவர் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!! அசாம் பகுதியில் புதிய பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இதர பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திறப்பு விழா நடைபெறும் வேளையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, பாஜக மூத்த நிர்வாகிகளின் பாதங்களை கழுவினார். அதற்கு பூஜை செய்தார். பாதங்களை … Read more

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!

Attention fifth and eighth graders! Passing this test is mandatory!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Natural gas hike from today! Motorists shocked!

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக … Read more

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!

Announcement issued by RBI! This type of spending is coming soon!

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது! தற்போது உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதனை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றது அதனால் அதனை முறைப்படுத்துவது கடினம்.அதில் பாதுகாப்பின்மை நிலவுகின்றது.இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் ஆர்பிஐ சார்பில் எண்ம செலவாணி வெளியடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ம செலவாணியை வெளியிட ஆர்பிஐ சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அதற்கான கருத்துருவை வெளியிட்டுள்ளது.அதில் … Read more

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!! ola uber rapido ஆகிய ஆன்லைன் டாக்ஸி மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு இணைய தடையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு. தமிழகத்தில் உள்ளது போலவே ஓலா உபர் ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் கர்நாடகாவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறைந்தபட்ச கட்டண வரம்புகளை மதிக்காமல் அதிக பணத்தை வசூல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு இணைய தடையை … Read more

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, … Read more

பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒன்பது பேர் பலி!

a-tourist-bus-carrying-school-students-and-a-government-bus-collided-head-on-in-an-accident-nine-people-died

பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து மற்றும் அரசு பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒன்பது பேர் பலி! இந்த மாதத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்ற பண்டிகைகள் முதல் வாரத்திலேயே வருவாதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையும் சேர்த்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து சென்றனர்.அந்த பேருந்தில் 43 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்கள் உட்பட 51 பேர் சென்றனர். இந்நிலையில் … Read more

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! 

A 19-year-old girl who was alone! Raped and hanged in front of sister!!

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் … Read more