தபால் நிலையத்தில் உள்ள 4 சூப்பரான சேமிப்பு திட்டங்கள்!! 5 வருடத்தில் அதற்கான பலன்!!

4 Super Saving Schemes at Post Office!! The result in 5 years!!

வங்கிகளை விட தபால் நிலையங்களில் பணத்தை சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாக மற்றும் அதிக வட்டி தருவதாக இருப்பதால் பலரும் தபால் நிலையங்களில் தங்களுடைய பணத்தை சேமிப்பது அதிகரித்து வருகிறது. இன்று தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய 5 ஆண்டுகால குறுகிய திட்டம் குறித்து பார்ப்போம். தேசிய சேமிப்பு கால வைப்பு :- வங்கிகளில் Fixed Deposit என அழைக்கப்படும் இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படும்.தேசிய சேமிப்பு கால வைப்பில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு … Read more

ஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!

January 31 is the last date.. If you don't do this you won't get paid!! Central Govt!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரக்கூடிய விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஆக மத்திய அரசு ஜனவரி 31 நிர்ணயித்த நிலையில், தங்களுடைய கேஒய்சி விவரங்களை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. பி எம் கே சந்தித்ததின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 3 தவணையாக 6000 ரூபாய் வழங்க பட்டு வரும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் இந்த பணத்தினை … Read more

தன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!

President Trump shows his dominance over Google!!

அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான் google மேப்பில் இருக்கக்கூடிய மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்ற வேண்டும் என்பது. அதிபர் ட்ரம்பினுடைய அறிவிப்பை ஏற்று google நிறுவனம் ஆனது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இது அமெரிக்கா வளைகுடா என்றும் மெக்சிகோவில் … Read more

பேனரை பின் தள்ளி இந்திய வங்கி SBI சாதனை!!

Bank of India surpasses Banner G SBI achievement!!

முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், நிதியில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்கள் இணைந்து, உலகம் முழுவதும் நம்பகத் தன்மை வாய்ந்த வங்கிகளின் பெயர் பட்டியலை தயார் செய்துள்ளனர். இந்தப் பட்டியலுக்காக உலகின் மிகப்பெரிய அறிவு வல்லுனர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் இணைந்து வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் உலகில் அனைத்து நாடுகளிலும் முன்னணியாக செயல்படும் வங்கிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி நம் நாட்டு சார்பில் தேசிய முன்னணி வங்கியான எஸ்பிஐ உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு … Read more

மஹாகும்பமேளாவில் குறிவைத்து இந்துக்களை தாக்கிய சம்பவம்!!

The incident of targeting Hindus in Mahakumbamela!!

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சின்னங்களாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் மற்றும் மத நிகழ்வுகள், சீர்குலைக்கும் கூறுகளால் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றன. ஜனவரி 12, 2025 அன்று, மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே, பிரயாக்ராஜில் உள்ள புனித மகாகும்பத்திற்குச் செல்லும் தப்தி-கங்கா எக்ஸ்பிரஸில் யாத்ரீகர்கள் கற்களால் தாக்கப்பட்டபோது, ​​சமீபத்திய ஆபத்தான நிகழ்வு வெளிப்பட்டது. இந்த வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல், இந்துக் கொண்டாட்டங்களுக்கு எதிரான அதிகரித்துவரும் விரோதச் சம்பவங்களுடன் சேர்ந்து, வளர்ந்து வரும் சகிப்பின்மை மற்றும் இலக்கு வன்முறையின் … Read more

பொது சிவில் சட்டத்தின் வரையறைகள்!! நாடு முழுவதும் வர இருக்கும் கட்டுப்பாடுகள்!!

DEFINITIONS OF GENERAL CIVIL LAW!! Restrictions to come across the country!!

இந்திய நாட்டிலேயே முதன் முதலில் பொது சிவில் சட்டத்தை நேற்று ஜனவரி 27 அன்று உத்தரகாண்ட் மாநிலம் அமிலக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசானது தற்போது செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வரையறைகள் :- ✓ திருமணமானவர்கள் தன்னுடைய கணவரை விட்டு மனைவியோ அல்லது மனைவியை விட்டு கணவரோ உயிருடன் இருக்கும் பொழுது மற்றொரு திருமணம் செய்வது தவறு. … Read more

பத்ம விருதுகள் வழங்கப்பட்டதும்.. நிராகரிக்கப்பட்டதும்!! அனைத்திலும் அரசியலே.. மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன்!!

When the Padma Awards were given.. and rejected!! Politics in everything.. Senior Journalist Lakshmanan!!

இந்திய குடிமக்கள் அவர்கள் பணிபுரியக்கூடிய துறைகளில் செய்யக்கூடிய சாதனைகளுக்காகவும் சேவைகளுக்காகவும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்படக் கூடிய பத்ம விருதுகளாக பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேர்வு குழுவிற்கு உள்ளது. அந்த தேர்வு குழுவானது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க கூடியவர்களை கண்டறிந்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் இந்த பத்ம விருதுகள். விருதுகளின் நிராகரிப்பு மற்றும் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more

ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!

New Fraud Using Smartphone Information!! Google's new feature to beat!!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more

கேன்சரை குணப்படுத்தும் புதிய வகை சிகிச்சை!!

A new type of treatment to cure cancer!!

ஃபிளாஷ் ரேடியோதெரபி வழக்கமான புற்றுநோய் சிகிச்சையை மாற்றும். ஃபிளாஷ் ரேடியோதெரபி இயந்திரங்களின் முன்னேற்றங்கள், அதிவேக ரேடியோ தெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தலாம், அங்கு கதிர்வீச்சு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான பாரம்பரிய கதிரியக்க சிகிச்சையானது பொதுவாக கதிர்வீச்சு அமர்வுகளின் பல அமர்வுகளை எடுக்கும். இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மூளை புற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களில் இது ஆரோக்கியமான திசுக்களை அடிக்கடி சேதப்படுத்துகிறது. மறுபுறம், புதுமையான ஃப்ளாஷ் கதிரியக்க சிகிச்சையானது, அமர்வுகளின் … Read more