தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி   தமிழகத்தில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது.இதற்கான காரணங்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவ்வப்போது விளக்கி வருகிறார்.   இந்நிலையில் தான் தமிழகத்தில் இருக்கு மின்வெட்டை சரி செய்யவும், சீராக மின் வினியோக திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு 7,504 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது.   குறிப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின் வாரியங்கள் … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் என்ன?

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரப்பி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலகநாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாக உலக நாடுகளிடையே பொருளாதார மந்தநிலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தற்போது மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்பான அறிவிப்புகளை மாநில அரசின் சார்பாக மாநில … Read more

நாடாளுமன்ற மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றவிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்! என்ன விளக்கம் தரப் போகிறார்?

நாடாளுமன்ற மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றவிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்! என்ன விளக்கம் தரப் போகிறார்?

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் ரஷ்யா கடுமையான போர் தொடுத்து வருகிறது ஒரு மாதத்தை கடந்த பிறகும் அந்தப் போர் நீடித்து வருகிறது.தன்னந்தனியாக போராடி வரும் உக்ரைனுக்கு பல நாடுகளும் மறைமுகமாக உதவி புரிந்து வருகின்றன. ஆனால் அந்த நாட்டிற்கு ஆதரவாக இதுவரையில் எந்த நாடும் போரில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் முடுக்கிவிடப்பட்டது. தற்சமயம் சற்றேறக்குறைய 90 … Read more

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பான தகவலை நாள்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலான நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட தகவலை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன இதன் காரணமாக, பரவி வரும் நோய் தொற்று தொடர்பான தகவல்கள் மறைக்கப்படாமல் அது தொடர்பான அனைத்து தகவலும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிந்து வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில் … Read more

பிரதமரை கொல்ல சதி! தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த மர்ம ஈமெயில் பாதுகாப்பு படை உஷார் நிலை!

பிரதமரை கொல்ல சதி! தேசிய புலனாய்வு முகமைக்கு வந்த மர்ம ஈமெயில் பாதுகாப்பு படை உஷார் நிலை!

தேசிய புலனாய்வு முகமையின் மும்பை பிரிவுக்கு வந்திருக்கின்ற இமெயிலில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திரமோடியை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இமெயில் அனுப்பிய நபர் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சாதி தொடர்பான விவரங்கள் வெளியே தெரியாது என்றும், அந்த இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியை … Read more

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்திருக்கிறது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெறமுடியும் முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இது தற்சமயம் ஜூன் மாதம் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை … Read more

இதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்! ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரிடம் உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி!

இதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்! ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரிடம் உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது 1 மாதத்தை கடந்தும் அங்கு கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போர் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், டெல்லி வந்திருக்கின்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் … Read more

காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி! மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குதூகல அறிவிப்பு!

காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி! மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குதூகல அறிவிப்பு!

இதுவரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த சூழ்நிலையில், அது 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக, சுமார் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68. 82 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும். அகவிலைப்படி … Read more

உக்ரைனில் சிக்கி இருக்கும் எஞ்சிய இந்தியர்களின் நிலை என்ன! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

உக்ரைனில் சிக்கி இருக்கும் எஞ்சிய இந்தியர்களின் நிலை என்ன! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

கடந்த பிப்24 ஆம் தேதியிலிருந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. ஆகவே அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி … Read more

நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது தமிழ்நாட்டிலுள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 முதல் 120 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது இதனை அறியாத சில வாகன ஓட்டிகள் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து சரக்கு … Read more