இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை! நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பாரா ஆளுநர்?

இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை! நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பாரா ஆளுநர்?

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்தார் இந்த சூழ்நிலையில், … Read more

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட மோட்டு தடுப்பூசி செலுத்தும் பணி! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட மோட்டு தடுப்பூசி செலுத்தும் பணி! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய, மாநில, அரசுகள் தனித்தனியே தங்களுடைய அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை நாள்தோறும் மாநிலத்தில் நோய்தொற்று பாதிப்பால் புதிதாக பாதிப்படைந்த மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இது மாநில அரசின் செய்திக்குறிப்பில் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல மத்திய அரசின் சார்பாக நாள்தோறும் நாட்டில் நோய் தொற்று … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டார்.அவருடைய இந்த செயல்பாட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் வரவேற்பும் தெரிவித்தனர் அதேநேரம் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். ஆனால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சட்டம் செல்லத்தக்கதல்ல ஆனால் இது தொடர்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய முடிவை மேற்கொண்டு வன்னியர்களுக்கு … Read more

தலைநகர் டெல்லியில் கால்பதித்த முதலமைச்சர்! அங்கே முதல்வரின் திட்டம் என்ன இதோ விரிவான பட்டியல்!

தலைநகர் டெல்லியில் கால்பதித்த முதலமைச்சர்! அங்கே முதல்வரின் திட்டம் என்ன இதோ விரிவான பட்டியல்!

திமுக தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையில் தமிழக அரசியலில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஆனாலும் புதுச்சேரியிலும் இன்று கட்சி தன்னுடைய கிளையை தொடங்கி நடத்தி வருகிறது. ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதுவரையில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு திமுக வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே திமுகவை விட அதிக பலம் வாய்ந்த கட்சிகள் பல இருக்கின்றன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக பலமுறை ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது தற்போதும் அந்த கட்சிதான் ஆண்டு கொண்டிருக்கிறது. … Read more

நாட்டில் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நாட்டில் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக நாள்தோறும் மத்திய மாநில அரசுகள் தனித்தனியே நோய் தோற்று குறித்த விபரங்களை வெளியிட்டு வருகின்றன மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை தினந்தோறும் நோய் தொற்று பாதிப்பு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் மற்றும் நோய் தொற்று பரிசோதனை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதே போல மத்திய அரசு சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் நோய்களிலிருந்து விடுபட்டோர் , நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் … Read more

எனக்கு பாடம் நடத்த வேண்டாம் முதலில் இதை சரி செய்யுங்கள்! நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

எனக்கு பாடம் நடத்த வேண்டாம் முதலில் இதை சரி செய்யுங்கள்! நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல் நடைபெற்ற முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை அதிலும் கச்சா எண்ணெயின் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான ஒரு பதற்றம் நிலவி வந்தது அதோடு ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட … Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!! இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அந்நாட்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்நியச்செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதியில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் … Read more

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

இன்று இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்! மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த வேலைநிறுத்த போராட்டமானது நேற்று (திங்கள் கிழமை) காலை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் இந்த வேலைநிறுத்த போராட்டமானது தொடர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை கைவிடுதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான … Read more

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த … Read more

மாநில பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தல்!

மாநில பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தல்!

மாநில பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தல்! பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து மத்திய பல்கலைகழகங்களிலும் இளங்கலை படிப்புகளில் சேர இனி பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனவும் தெரிவித்திருந்தது. குறிப்பாக, இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும் எனவும், இதன் காரணமாக 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மாணவர் … Read more