இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை! நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பாரா ஆளுநர்?
மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்தார் இந்த சூழ்நிலையில், … Read more