தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி தனது தீவிர பரவலால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி … Read more

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் கூறுகையில், முதலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர், தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் … Read more

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!

பேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!! மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன. அதன்படி இன்று காலை 6 மணிக்கு இந்த வேலை நிறுத்த போராட்டமானது தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த … Read more

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!! இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்கி வெளியிடுகின்றன. அவை இணையத்தில் மின்னணு வடிவத்திலும் கிடைக்கப்பெறுகின்றன. இணையத்தில் வெளியிடும் செய்திகளை ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்கிடையே செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. எனினும், அந்த … Read more

மாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?

மாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பீர்பூம் சம்பவம் தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்குலி உரையாற்றினார். அப்போது பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உரையாற்றினார் ரூபா கங்குலி. காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை அவர்கள் தீ வைத்து எரிக்க படுவதற்கு முன்னால் மிக கடுமையாக தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனையின் அறிக்கை சொல்கிறது. மாநிலத்தில் மற்றுமொரு அரசியல் படுகொலை சம்பவம் இது என தெரிவித்திருக்கிறார் ரூபா கங்குலி. மேற்குவங்க … Read more

நாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?

நாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?

நாட்டில் நோய் தொற்றின் 3வது அலை தன்னுடைய முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது கடந்த 22 மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வந்தது. நேற்று இந்த நோய்த் தொற்று பாதிப்பு நிலை மாறிப் போனது நேற்று முன்தினம் 1,938 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதே சமயம் நேற்று 1685 என நோய்தொற்று குறைந்தது. இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 1660 பேருக்கு நோய் தொற்று … Read more

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டபேரவை தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் … Read more

கூகுள் நிறுவனம் மீது புகார் வழங்கிய இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம்!

கூகுள் நிறுவனம் மீது புகார் வழங்கிய இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம்!

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் புகாரின்பேரில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேரி பால் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் சில விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது இந்திய செய்தி ஊடகங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணைய தளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைத்துவிடுகின்றன. கூகுள் உள்ளிட்ட தேடு பொருளை பயன்படுத்தி அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள், மேற்கோள் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த … Read more

டெல்லி சட்டசபையில் இன்று இந்த வேடத்திற்காக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்! அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா!

டெல்லி சட்டசபையில் இன்று இந்த வேடத்திற்காக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்! அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா!

தமிழக சட்டசபையில் சென்ற வாரம் இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதில் பல்வேறு திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்சமயம் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அதோடு வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. டெல்லி துணை முதலமைச்சரும், டெல்லியின் அமைச்சரவையில் நிதி துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை … Read more