மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!!

மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!!

மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!! நாடு முழுவதும் மொத்தம் 45 பல்கலைகழகங்கள் யுஜிசி-யின் நிதியுதவி உடன் நடந்து வருகிறது. இதில் மாணவர் சேர்க்கையை யுஜிசி எனப்படும் பல்கலைகழக மானிய குழு கவனித்து வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் யுஜிசி-யின் நிதியுதவி பெரும் அனைத்து மத்திய பல்கலைகழகங்களிலும் இளங்கலை படிப்புகளில் சேர இனி பொது பல்கலைகழக … Read more

நாட்டில் சற்றே எகிறிய நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சற்றே எகிறிய நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2 வருடகாலமாக நோய் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டது இதன் காரணமாக, தற்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 … Read more

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நவீன் உங்களுக்கு மட்டும் மகனல்ல அவர் இந்தியாவின் மகன்! பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான பேச்சு!

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நவீன் உங்களுக்கு மட்டும் மகனல்ல அவர் இந்தியாவின் மகன்! பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான பேச்சு!

கடந்த 24ஆம் தேதி முதல் ரயில் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்போம் என்று தெரிவித்த ரஷ்யப் படைகள் தற்சமயம் மனிதர்களையும் கொன்று குவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி … Read more

2 டன் எடை கொண்ட திராட்சையால் விநாயகருக்கு அலங்காரம் செய்து அசத்திய விவசாயிகள்;

2 டன் எடை கொண்ட திராட்சையால் விநாயகருக்கு அலங்காரம் செய்து அசத்திய விவசாயிகள்;

மராட்டிய மாநிலத்தின் புதிய நகரில் இருக்கின்ற ஸ்ரீமந்த் தகதுசேத் ஹால்வாய் கணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தி தினம் அனுசரிக்கப்பட்டது இதனையடுத்து கோவிலிலுள்ள கணபதிக்கு 2 டன் எடை கொண்ட திராட்சையால் அலங்காரம் செய்யப்பட்டது. கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழங்களும், பூக்களும் விநாயகருக்கு படைக்க பட்டதாக தெரிகிறது, இதற்காக நாசிக் நகரிலுள்ள விவசாயிகள் திராட்சைகளை வழங்கியிருக்கிறார்கள். விநாயகருக்கு அலங்காரம் செய்யும் பணிகளுக்கு உதவியாகவும் அவர்கள் … Read more

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!

தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்கள் ஆங்காங்கே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போல காட்டிக்கொண்டு மறைமுகமாக சிறுபான்மையினருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுவே சில சமயங்களில் உண்மை என்றும் கருதத் தோன்றுகிறது. மாநில அரசு இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கு காரணம் இந்து மக்களிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மை தான் என்றும் சொல்லப்படுகிறது.நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு! சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டபேரவை தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 16-ந் தேதி … Read more

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!!

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!!

மறு தேர்வுக்கு வாய்ப்பே கிடையாது! அதிரடியாக அறிவித்த அரசு!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கல்வி நிலையங்களில் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் இந்த ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து அதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமிய மாணவிகள் … Read more

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

கடந்த 3 வருட காலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வந்தது இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். முழுமையான ஊரடங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு. இதற்கிடையில் இந்த நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்து வந்தது.இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அதன் விளைவாக … Read more

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!! இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதனால் நாட்டில் பரவி வந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய … Read more

ஆந்திராவில் கள்ளச்சரயம் ஜெகன் மோகன் எடுத்த அதிரடி நடவடிக்கை! கதறும் சமூக விரோதிகள்!

ஆந்திராவில் கள்ளச்சரயம் ஜெகன் மோகன் எடுத்த அதிரடி நடவடிக்கை! கதறும் சமூக விரோதிகள்!

ஆந்திர மாநிலத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது என பொதுவாக பேச்சு எழுந்து வருகிறது.இது பல வருடங்களாகவே நீடித்து வருகிறது அங்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மிக எளிதில் கிடைத்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக மதுபானங்களை முழுமையாக தடை செய்யும் விதமாக அந்த மாநிலத்தில் டாஸ்மாக்கை முழுமையாக தடை செய்தது … Read more