உணவு டெலிவரி நிறுவனங்களின் அதிர்ச்சியூட்டும் செயல்!! வாடிக்கையாளர்கள் அச்சம்!!

Shocking action of food delivery companies!! Customers fear!!

இந்திய உணவக கூட்டமைப்புகள், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஷொமைடோ போன்ற நிறுவனங்கள் உணவக விற்பனை தகவல்களை வெளியேற்றுகின்றன என கண்டறிந்துள்ளது. சமீபத்தில், ஷொமைடோ நிறுவனத்தின் பிளிங்கிட் நிறுவனம் வாயிலாக பிஸ்ட்ரோ என்ற வணிகத்தையும், ஸ்விக்கி, ஸ்நாக் என்ற வணிகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு பகுதியில் அதிகமாக மூவாகும் ஸ்நாக்ஸ்களை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக செய்து டெலிவரையும் செய்கின்றன. இது தொடர்ந்து வந்தால் பல உணவகங்களும் பாதிக்கப்படும். மேலும், தனது டெலிவரி ஆப்ஸ்களின் … Read more

பர்சனல் லோன் பெற தேவையான ஆவணங்கள்!! உங்கள் கடன் அனுபவத்தை எளிதாக்கும் வழிகாட்டி!!

Documents required to get a personal loan!! A guide to simplify your loan experience!!

இந்தியாவில் பர்சனல் லோன் பெறுவதற்கான முக்கிய ஆவணங்களைப் பற்றிய விவரங்களை எளிதாக புரிந்து கொள்ள, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம். சம்பள ரசீது இது உங்கள் மாதாந்திர சம்பள விவரங்களை காட்டும் ஆவணம் ஆகும், இதில் அடிப்படை சம்பளம், பணி நேரம், பதவி, கழிவுகள் மற்றும் மீதமுள்ள சம்பளம் போன்ற விவரங்கள் உள்ளன. இது உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான ஆவணம். பான் கார்டு (PAN Card) இந்திய வரியாளர் அடையாள எண்ணைக் குறிக்கும் இது, வரி … Read more

சைபர் கிரைம் கிரிமினல்களால் ஒரு வருடத்தில் 1,674 கோடி மோசடி!!மிரள வைக்கும் ரிப்போர்ட்!!

1,674 Crore fraud in one year by cybercrime criminals!!Scary Report!!

தற்சமயம் தமிழகம் எங்கும் மோஸ்ட்லி ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் தான் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடப்பதோடு மட்டுமல்லாமல், க்ரைம்களும், பண மோசடியும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் கிரிமினல்கள் 1673.85 கோடி மோசடி செய்துள்ளனர் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு, பொதுவாக க்ரைம்கள் ஏற்பட்டால் சைபர் கிரைமின் கட்டணமில்லா சேவை … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ காரணமாக16 பேர் பலி!! தீ பரவல் கட்டுப்படுத்த கடும் போராட்டம்!!

Los Angeles wildfire kills 16 Tough fight to control the spread of fire!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினாறு (16) ஆக அதிகரித்துள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக தீ வேகமாக பரவி, அதை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சாண்டா அனாஸ் என்றழைக்கப்படும் பாலைவன காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தால் தீ பரவல் மேலும் … Read more

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.25,000 பரிசு!! மத்திய அரசு!!

Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!

சாலை விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் அனுபம் கேர் இருவரும் கலந்துரையாடிய பொழுது, அமைச்சர் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

போதை பொருள் தயாரிப்பில் 50 சட்டவிரோத ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு!! கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு!!

50 illegal drug manufacturing labs discovered!! 10 fold increase in last 10 years!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் போதை பொருள் பயன்பாடு குறித்து பேசிய அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தவர், 2004 முதல் 2014 வரையிலான … Read more

HMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!

HMPV virus.. now in a 10 month old baby!! So far 14 people have been affected in India!!

அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் … Read more

மோடி அரசின் புதிய திட்டம்!!18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2100 உதவித்தொகை!!

New Scheme of Modi Govt!!Rs 2100 Scholarship for Women Above 18 Years!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பல சமூக நலன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான திட்டங்களில் கன்யாஸ்ரீ, யுவஸ்ரீ, முதியோர் உதவித்தொகை மற்றும் லட்சுமி பண்டார் உள்ளிட்டவை உள்ளன. இந்தத் திட்டங்களில், மாநிலப் பெண்கள் தன்னிறைவை அடைய 1000 ரூபாயும், பட்டியல் சாதி பெண்களுக்கு 1200 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகைகள், வங்காள மாநிலத்தின் சமூகத் தூண்டுதலுக்கு மிக முக்கியமாக இருந்து வருகின்றன. தற்போது, பிரதமர் மோடி, மம்தாவின் உதவித்தொகைகளின் பாதையில் வழி நடக்கிறார். … Read more

சேமிப்பு கணக்குகள் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி!! வட்டி உயர்வு அறிவிப்பு!!

Good news for savings account holders!! Interest rate hike announcement!!

சேமிப்பு கணக்குகள் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஒவ்வொன்றும் தனித்தனி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்நிலையில், Equitas Small Finance Bank தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2025 ஜனவரி 10 முதல் அமலுக்கு வரும், இது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு கூடுதல் லாபத்தை உறுதிசெய்யும். சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகள் வட்டி வழங்குகின்றன, இது … Read more

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI – இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI - இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI  இதோ அதுபற்றிய விரிவான அலசலை பார்ப்போம். தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில், சென்னை டிரேட் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற UmagineTN 2025 இல், சென்னையின் காவல்துறைப் பயிற்சித் தலைமையகத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் ராய் ரத்தோர், அழுத்தமான சிறப்புரை ஆற்றினார். சைபர் பாதுகாப்பில் AI ஐ மேம்படுத்துதல் என்ற தலைப்பில் அவரது பேச்சு, சமகால இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. சட்ட … Read more