HMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!

HMPV virus.. now in a 10 month old baby!! So far 14 people have been affected in India!!

அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் … Read more

மோடி அரசின் புதிய திட்டம்!!18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2100 உதவித்தொகை!!

New Scheme of Modi Govt!!Rs 2100 Scholarship for Women Above 18 Years!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பல சமூக நலன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான திட்டங்களில் கன்யாஸ்ரீ, யுவஸ்ரீ, முதியோர் உதவித்தொகை மற்றும் லட்சுமி பண்டார் உள்ளிட்டவை உள்ளன. இந்தத் திட்டங்களில், மாநிலப் பெண்கள் தன்னிறைவை அடைய 1000 ரூபாயும், பட்டியல் சாதி பெண்களுக்கு 1200 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகைகள், வங்காள மாநிலத்தின் சமூகத் தூண்டுதலுக்கு மிக முக்கியமாக இருந்து வருகின்றன. தற்போது, பிரதமர் மோடி, மம்தாவின் உதவித்தொகைகளின் பாதையில் வழி நடக்கிறார். … Read more

சேமிப்பு கணக்குகள் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி!! வட்டி உயர்வு அறிவிப்பு!!

Good news for savings account holders!! Interest rate hike announcement!!

சேமிப்பு கணக்குகள் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ஒவ்வொன்றும் தனித்தனி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்நிலையில், Equitas Small Finance Bank தனது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2025 ஜனவரி 10 முதல் அமலுக்கு வரும், இது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு கூடுதல் லாபத்தை உறுதிசெய்யும். சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகள் வட்டி வழங்குகின்றன, இது … Read more

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI – இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI - இதோ விரிவான அலசல்

UmagineTN 2025: சைபர் பாதுகாப்புக்கு AI  இதோ அதுபற்றிய விரிவான அலசலை பார்ப்போம். தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னணியில், சென்னை டிரேட் சென்டரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற UmagineTN 2025 இல், சென்னையின் காவல்துறைப் பயிற்சித் தலைமையகத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் ராய் ரத்தோர், அழுத்தமான சிறப்புரை ஆற்றினார். சைபர் பாதுகாப்பில் AI ஐ மேம்படுத்துதல் என்ற தலைப்பில் அவரது பேச்சு, சமகால இணைய பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. சட்ட … Read more

அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!

Rahul is the next Test captain

cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

இதனால் தான் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.. உண்மையை உடைத்த இந்திய வீரர்!! நடந்தது என்ன??

This is why Ashwin announced his retirement

cricket: இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் ஏன் திடீரென்று ஓய்வை அறிவித்தார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியானது … Read more

விராட் க்கு தடை போடுங்க.. அவர் செய்ததை ஏற்றுகொள்ள முடியாது!! கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!!

Ban Virat

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் நடந்து கொண்டது குறித்து இங்கிலாந்து வீரர் கடுமையான விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த ஒரு போட்டியில் வென்ற காரணத்தால் மட்டுமே மீதி போட்டிகளில் … Read more

இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!! காரணம் என்ன??

Fast bowler of Indian team retires

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த வருண் ஆரோன். இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் . இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது … Read more

கம்பீர் இல்லை இவர்தான் இருக்க வேண்டும்.. தொடர்ந்து தோல்வி மட்டுமே!! கடுமையாக தாக்கிய இந்திய வீரர்!!

No Gambhir, it should be him

cricket: இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்த மனோஜ் திவாரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் விளையாடி முடித்தது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று இருந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் … Read more