பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம்! கட்சியின் எம்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம்! கட்சியின் எம்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை தொடர்பாக கவலை தெரிவித்த அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடைபெற விடாமல் முடக்கி … Read more

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்ட மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்ட மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற அவலம் இதுவரையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு நபர் சொந்த ஊரிலும் தற்போது வசிக்கின்ற ஊரிலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை எல்லோராலும் பார்க்க முடிகிறது. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற இயலாது என்ற நிலை … Read more

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, இலங்கை, உள்ளிட்ட 7 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளில் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் கூட்டாக ஈடுபடுவது தொடர்பான பயிலரங்கம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி நரவனே பங்கேற்று கொண்டார், அதில் அவர் உரையாற்றியதாவது, 2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் நோய் தொற்றால் பேரழிவை santhiththu இருக்கின்றோம் சில நாடுகளில் … Read more

தமிழகத்தில் நாளை நடைபெறும் 15வது மெகா தடுப்பூசி முகாம்! தயார் நிலையில் 75 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் நாளை நடைபெறும் 15வது மெகா தடுப்பூசி முகாம்! தயார் நிலையில் 75 லட்சம் தடுப்பூசிகள்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து அந்த காலகட்டத்தில் அதனை தைரியமாக எதிர்கொண்டது தமிழகம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது அதேபோல உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று காரணமாக, அச்சமடைந்து இருந்த காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது இந்தியாதான். இந்தியா முன்னெடுத்த நடவடிக்கைகளை பல உலக நாடுகள் பாராட்டியும், அதே சமயம் இந்தியாவை பின்பற்றியும், இருந்தார்கள். இந்த நோய் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய காலகட்டத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது தெரியாமல் பல … Read more

நாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

நாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்று வரை அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்காத பொதுமக்கள் பின்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள். தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் மிகவும் சிரமப்பட்டனர். மெது மெதுவாக இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தி … Read more

பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி முதல் இரவு உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்த சம்பவம் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கியது. தெற்காசியாவின் சர்வ வல்லமை மிக்க நாட்டின் ராணுவத்தின் மிக முக்கிய அதுவும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று விமான விபத்தில் பலியானது … Read more

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

எப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!

சென்ற 8ம் தேதி நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு சோக சம்பவம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்துப் பார்த்திருக்க கூட மாட்டார்கள். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கின்ற காட்டேரி பள்ளத்திற்கு அருகில் நடைபெற்ற ஒரு விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் … Read more

இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதா விரைவில் வருகிறது ஆப்பு! மத்திய அரசு புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்!

தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல வாக்காளர்களும் தில்லுமுல்லு செய்வதில் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். இது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு வாக்காளருக்கு இரண்டு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பது, பெரும்பாலான இடங்களில் இருந்து வருகிறது இதனை தேர்தல் ஆணையம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்கள் பலர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் ஒரு வாக்கை செலுத்திவிட்டு மற்றொரு தொகுதியில் … Read more

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

DMK MK Stalin-Latest Tamil News

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் … Read more

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

எந்த விதத்திலும் இது தடைபடக் கூடாது! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய புதிய வகை நோய் தொற்று தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, என்று பல்வேறு மாநிலங்களிலும் பரவி இருக்கிறது. ஒமிக்ரான் காரணமாக, மூன்றாவது அலை உண்டாகி விடுமோ என்ற அச்சம் உள்ளதால் நாடு முழுவதும் மறுபடியும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏறத்தாழ 50,000 வெண்டிலேட்டர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மருத்துவ … Read more