கடந்த 24 மணி நேரத்தில் 6531 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 6531 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 என்ற நிலையில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 150 பேர் சிகிச்சை பெற்று ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேருக்கும், இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. … Read more

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தற்போது இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் ஒமிக்ரான் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக படிப்படியாக ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றானது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில், … Read more

நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் பெற்று தற்சமயம் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த நம்முடைய நாட்டிலும், இந்த புதிய வகை நோய் தொற்று கடந்த 2ஆம் தேதி நுழைந்தது. 17 மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று இந்தியாவில் கால் பதித்து இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்று குறித்து உலகமெங்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் … Read more

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

நோய் தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய நிபுணர் குழுவும், தடுப்பூசி போடும் பணிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், நோய் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான தகவலை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் ராம் பார்க்கவா தெரிவித்ததாவது, நோய் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து தடுப்பு … Read more

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு! ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர். அதனால் மக்கள் … Read more

ஒமைக்ரான் மறுபடியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை!

ஒமைக்ரான் மறுபடியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை!

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது, சென்ற மாதம் 24 ம் தேதி ஆரம்பித்த இந்த புதிய வகை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும் டெல்டா வைரசை விட இது வேகம் குறைவானது என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள் . இந்த நோயினால் தென்ஆப்பிரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அடுத்தபடியாக இங்கிலாந்தில் பலர் பாதித்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல உலகின் பல நாடுகளில் இந்த புதிய … Read more

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு எத்தனை முறை மத்திய அரசிடம் முறையிட்டாலும், பெரிய அளவில் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்பாக கண்டுகொள்வதில்லை. தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் சென்று தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து மீன் பிடிக்கச் சென்றால் அங்கே இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடும். இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் … Read more

எப்போதும் இதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது! மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!

எப்போதும் இதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது! மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!

நாட்டில் நோய்தொற்று நிலவரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பதிலளித்து உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் புதிய வகை நோய்த்தொற்றை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது, புதிய வகை நோய் தொற்றை எதிர்த்து போரிட இந்தியா எப்போதுமே தயாராக இருக்கிறது. இந்த நோய் தொற்று குறித்து மாநிலங்கள் மற்றும் … Read more