திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும் நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!
திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more