திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!

So many earthquakes in one day in Tibet

திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more

பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து … Read more

என்னங்க இது புதுசா இருக்கு.. தொடங்கும் இஸ்ரேல் vs துருக்கி போர்!! உருவாகும் புதிய பேரரசு!!

Israel vs Turkey war begins

துருக்கி: இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையில் போர் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நாம் கடந்த சில ஆண்டுகளாக உலக செய்திகள் என்றால் அதில் போர் செய்திகளை மட்டும் தான் அதிகம் காண முடியும் அந்த அளவுக்கு பல போர்கள் வெடித்து வருகிறது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் அடுத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் … Read more

திருப்பதியில் நடந்த சோகம்!! கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!!

Tragedy in Tirupati!! 6 people died in the crowd!!

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வருகிற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பிற்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் அந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மொத்தம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் திருப்பதியை  சேர்ந்த நான்கு பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த மல்லிகா., பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் ஆவர். மேலும் இந்த … Read more

விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

New ID card system to identify farmers!! 6000 will be credited to the bank!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more

ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஒரு நாள் செலவு இவ்வளவா!! இது தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்!!

Governor R. How much does N. Ravi spend a day!! This is the tax money of the people of Tamil Nadu!!

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான … Read more

இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Atrocities resumed after Prime Minister's talks with Sri Lankan President!!

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் … Read more

ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!

Only Aadhaar card is enough.. Loan assistance up to Rs.50,000!! Central Government Announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” … Read more

PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். இதனை உண்மையான நம்பி … Read more

ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு … Read more