அது எப்படி வாத்தியாரே.. சும்மா இருந்தா லட்சகணக்கில் சம்பளம்!! ஆஹா இது நல்லா இருக்கே!!
டோக்கியோ: எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தே வருடம் 69 லட்சம் சம்பாதித்த நபர். சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம். டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ … Read more