அவ்ளோதான் கம்பீர் கதை முடிந்தது!! அவர் செய்ததை பாருங்கள்.. இதுவரை செய்த மோசமான பட்டியல்!!

That's how Gambhir's story ended

cricket: இந்திய அணி புதிய பயிற்சியாளராக கம்பீர் தலைமை ஏற்ற பின் இந்திய அணி செய்த மோசமான சாதனை. 3 ம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர்  இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது ஆனால் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்நிலையில் இந்திய அணி இலங்கை தொடரில் தோல்வி அடைந்தது … Read more

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2 சிறப்பு வகை விசாக்கள்!!

Newly introduced 2 special types of visas in India!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக வரக்கூடிய மாணவர்களுக்கு 2 சிறப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது இந்திய அரசு. ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்த 2 சிறப்பு வகை விசாக்கள் :- ✓ இ-ஸ்டூடண்ட் விசா ✓ இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் இவை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு படிக்காதவன் மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட புதிய விசா முறைகள் ஆகும். இதன் முதலில் உள்ள இ-ஸ்டூடண்ட் விசா வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது எனவே இரண்டாவதாக உள்ள … Read more

Whatsapp இல் அறிமுகமான புதிய அம்சம்!! டாக்குமெண்ட் ஸ்கேன் செய்ய இனி இதுவே போதும்!!

New Feature Launched in Whatsapp!! This is enough to scan a document!!

Whatsapp இன் மெட்டா நிறுவனமானது தங்களுடைய பயனர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இனி டாக்குமெண்ட் ஸ்கேன் செய்து ஷேர் செய்வதற்கு மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. வாட்ஸ் அப்பின் மூலமாக உலகில் உள்ள எந்த மூலையில் இருப்பவரிடமும் மற்றொரு மூலையில் இருப்பவர் இணைய வசதியை மட்டும் கண்டு கலந்துரையாடல் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் ஒரே … Read more

OYO ஹோட்டலின் புதிய விதிமுறைகள்!! இனி இவர்களுக்கு அனுமதி இல்லை!!

New Terms of OYO Hotel!! They are not allowed anymore!!

2012 ஆம் ஆண்டு OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் நிறுவினர். இந்த நிறுவனம் உலகத்தில் உள்ள 80 நாடுகளில் 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட OYO ரூம்களை இந்தியாவில் அதிக அளவு இளைஞர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை மற்றும் பாதுகாப்பானதாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிலையில் தற்பொழுது உலகம் முழுவதிலும் அதிக அளவு இந்த OYO அறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டு … Read more

Income tax நோட்டீஸ் வருவதற்கான காரணங்கள்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Reasons for income tax notice!! Public in shock!!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளை பொறுத்தவரையில் ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு நிலையான நிதியாண்டல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும்போது இன்கம் டேக்ஸ் நோட்டஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று எஸ்டி கல்லில் 10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் கூட வருமானவரித்துறை உங்களிடம் … Read more

இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க் உலக அளவில் 3 ஆம் இடம்பிடித்து சாதனை 

Indian Metro Network

Indian Metro Network : இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க் 1,000 கிலோமீட்டர் மைல்கல்லை எட்டியுள்ளது, இது உலகின் மூன்றாவது பெரிய நெட்வொர்க்காக உள்ளது. இந்த சாதனையானது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் விரைவான விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, மொத்த நீளம் 1,000 கிலோமீட்டர்களுடன் அதன் மெட்ரோ நெட்வொர்க்கை உலகளவில் மூன்றாவது பெரியதாக மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டெல்லியில் புதிய மெட்ரோ திட்டங்கள் மற்றும் நமோ பாரத் … Read more

இன்று (டிச.5) ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைத்த பிரதமர் மோடி!!

Today (Dec. 5) Prime Minister Modi launched projects worth Rs.12,200 crore!!

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் டிசம்பர் 5 ஆகிய இன்று ரூ.12,200 கோடி மதிப்பில் பல திட்டங்களை இன்று துவங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடி துவங்கி வைத்த திட்டங்கள் பின்வருமாறு :- ✓ ரூ. 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் சாகிபாபாத் முதல் நியூ … Read more

ஜியோவின் அதிரடி அன்லிமிடெட் 5ஜி டேட்டா!!விலை இவ்வளவு தானா!!

Jio's Action Unlimited 5G Data!! Price is so much!!

2025 ஆம் ஆண்டில், ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் 5ஜி டேட்டா வழங்கும் மலிவு விலை திட்டங்களாக இருக்கின்றன. ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் செல்லுபடியுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அளிக்கும். 2 ஜிபி பயன்படுத்திய பிறகு 64 Kbps வேகத்தில் போஸ்ட் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், வாய்ஸ் கால்கள் (லோக்கல், STD, ரோமிங்) மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரிக்கு கிடைக்கும். கூடுதலாக, ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை!!

இந்த புதிய அறிவிப்பு இந்திய மக்களிடையே மகிழ்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதி கட்கரி, பெட்ரோல் விலை ரூ.20 வரை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எத்தனால் கலந்த பெட்ரோல் அனைத்து பங்குகளிலும் கிடைக்கும், இது பெட்ரோல் விலை குறைய உதவும். தாயாரிப்பு செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் எரிபொருள் செலவு ரூ.25 மட்டுமே. இதன் மூலம், அத்துடன் பல புதிய … Read more

அடுத்து இந்தியா vs சீனா..புதுசா ஒரு பிரச்சனையா!! எல்லைகள் ஆக்கிரமிப்பு எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்!!

India vs China

India: இந்தியாவுக்கு சொந்தமான இடங்கைளை தனது மாவட்டங்களாக அறிவித்து புதிய பிரச்னையை தூண்டியுள்ளன. இந்தியா தற்போது வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பெரிய தொல்லையாக இருந்து வருகிறது. மற்ற எந்த நாடுகளை விடவும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகபெரிய இடையூறாக இருந்து வருகிறது. அந்த இரு நாடுகளும் இந்தியா மீது பகைமை உணர்ச்சியுடன் இந்தியாவை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர். அனாலும் இந்தியா வை தாக்க எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. முக்கிய வல்லரசு … Read more