கம்பீர் இவ்வாறு செய்தது தவறு.. ஏன் இப்படி செய்தார்?? கிரிக்கெட் வல்லுநர்கள் சரமாரி கேள்வி!!
cricket: இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்து வீசினார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அணி நேற்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.இதில் இரண்டாவது நாளான இன்று பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் மீது பொறுப்பு அதிகமானது. ஆனால் அந்த பொறுப்புடன் இருவரும் பந்து வீசினார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more