ரோஹித் அவ்ளோதான் திரும்ப மாட்டார்!! அதற்கு காரணம் இதுதான்.. ரிக்கி பாண்டிங் கருத்து!!

Rohit will not return like thatRohit will not return like that

cricket: இந்திய அணியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 வது போட்டியில் ரோஹித் சர்மா விலகிய நிலையில் அவர் திரும்ப மாட்டார் என பண்டிங் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது சிட்னி மைதானத்தில் 5 வது போட்டியானது 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தற்போது … Read more

அடேங்கப்பா என்ன அடி!! கதறும் ஆஸ்திரேலிய பவுலர்கள்.. சிக்சர்களை செதற விட்ட ரிஷப் பண்ட்!!

Screaming Australian bowlers

cricket: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட அதிரடியாக விளையாடினார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பவுலர்களை சிதறடித்தார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரில் … Read more

இந்த வருடம் ஐயப்பன் கோவில் வருமானம் குறித்து அறிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு!!

The Travancore Devasthanam has released a report on the income of the Ayyappan temple this year!!

கேரளா: திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது. 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது!!

The government has announced that Rs.750 will be credited to the bank account instead of the Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ரங்கசாமி நாயுடு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளர். ஆனால் பொங்கல் … Read more

அவர்கிட்ட வச்சிக்காதிங்கடா.. இந்திய அணியில் மோதக்கூடாத வீரர் இவர்தான்?? கொன்ஸ்டாஸ்க்கு ரிக்கி பாண்டிங் அறிவுரை!!

He is the player who should not clash in the Indian team

cricket: ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இளம் வீரர் கொன்ஸ்டாஸ் க்கு அறிவுரை கூறியுள்ளார். இந்திய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 5 வது போட்டியின் முதல் நாளில் நேற்று நடந்த கொன்ஸ்டாஸ் செய்த நிகழ்வு ஒன்று இந்திய ரசிகர்கள் கோபத்தை தூண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 5 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் … Read more

உணவு சார்ந்த தொழில்களுக்கு 90% கடன் வசதி.. 10 லட்சம் மானியம்!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

90% loan facility for food industries.. 10 lakh subsidy!! Central Govt Super Scheme!!

மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்பொழுது 10 லட்சம் வரை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உணவு பதப்படுத்தக் கூடிய குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 60 சதவிகிதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் என தங்களுடைய பங்களிப்புகளை … Read more

எண்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. நான் ஓய்வு பெற போவதில்லை!! அதற்கான தொடர் இதுதான்??

I'm not going to retire

cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 வது போட்டியில் தற்போது விளையாட வில்லை. ஆனால் நான் ஓய்வு பெற போவதில்லை என கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் ஒரு வேலை இந்திய அணி தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்து விடும். அதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே … Read more

ரோஹித் இல்லை பும்ரா இல்லை.. இப்போ விராட் கோலி தான்!! மாறிக்கொண்டே இருக்கும் கேப்டன்சி!!

Now it's Virat Kohli

Cricket: இந்திய அணியை 5 வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமை தாங்கிய நிலையில் தற்போது விராட் வழி நடத்துகிறார். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது இதில் 72.2 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தால் குறைவான ரன்களால் விக்கெட்டை இழந்தனர். … Read more

இந்திய அணி தலையில் விழுந்த பெரிய இடி.. பாதியில் வெளியேறிய பும்ரா!! நடந்தது என்ன??

Bumrah out in the middle

cricket: இந்திய அணியின் தற்போதைய கேப்டன் பும்ரா நன்றாக பந்து வீசி கொண்டு வந்த நிலையில் வெளியேறினார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இன்று பந்து வீசி கொண்டிருந்த பும்ரா திடீரென ஓய்வறைக்கு சென்று திரும்பவில்லை. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி … Read more

கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பிய அல்லு அர்ஜுன்!!

Allu Arjun escaped from arrest!!

ஹைதராபாத்: புஷ்பா-2 படம் பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகன் கூட்ட நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் இறந்தார். மேலும் அவரது குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதி அடைந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன் இவர் … Read more