போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!

Full curfew to be put in place! Modi's sudden consultation meeting!

போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500  தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் … Read more

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின் சில கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா தளர்வுகள் நிகழ்த்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் மே மாதம் 31 ஆம் தேதி வரை மீண்டும்  பொது முடக்கம் அமலுக்கு வரும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மத்திய … Read more

பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Famous director dies suddenly !! Deep screen in tragedy !! Shocked fans !!

பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் கோரதாண்டவதால் பலர் உயிரழந்துள்ளனர், அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கே.வி. ஆனந்த். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். … Read more

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP MLA dies of corona infection Party management in shock!

முன்னால் எம்.பி கொரோனா தொற்றால் பலி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் இந்த வருடம் கொரோனாவின் 2 வது அலை உருவாகி கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தினால் அதிக அளவு கொரோனா தொற்று பரவியது.பீகார் மற்றும் மகராஷ்டிராவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகப்படியான மக்கள் பலியாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலகினர்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது இந்த பிரச்சாரத்தின் … Read more

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது முதன் முதலில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.இது படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.முதலில் அதிக அளவு தாக்கமாக அமெரிக்காவில் காணப்பட்டது.அதற்கடுத்து ரஷ்யா,பிரான்ஸ் என்று படிப்படியாக இந்தியாவிற்கும் வந்தடைந்தது.சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் காணப்பட்டதால்,தொடர்ந்து 7 மாதங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர். அதன்பின் முழு ஊரடங்கின் காரணத்தினால் மக்கள் வீட்டினுலே முடங்கி … Read more

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்! தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 … Read more

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!

Corona Splinter is Modi! Turbulent Doctors!

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.கொரோனா தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் போட்டவர்களுக்கே மீண்டும் கொரோனா வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வந்தும் இத்தொற்று பரவுவதை குறைக்க முடியவில்லை.அதிக அளவு தொற்றானது இப்போது நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும்,மக்கள் கூடுவதினாலும் தான் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியதிற்கு காரணம். இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் … Read more

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

Accelerated corona! Frightening lack of oxygen!

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 மாதங்களுக்கு … Read more

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

vk paul

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தாலும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், தொற்று பரவல் செயினை உடைப்பதற்கு என்ன வழி என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். … Read more

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

sterlite

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறது. தங்களால் ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதனை நாட்டுக்கு இலவசமாகத் தர தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more