இந்திய அணிக்கு வந்த பெரிய சிக்கல்..முக்கிய வீரருக்கு காயம்!! களமிறங்கும் புதிய வீரர் யார்??

A big problem for the Indian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முக்கிய பந்துவீச்சாளருக்கு காயம். இந்திய அணி தற்போது ஆச்ற்ற்ளியவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு மங்கி கொண்டு வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கு முன் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து உடன் மூன்று போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்தது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

முக்கிய ஆஸி வீரர் அதிரடி நீக்கம்.. மற்றொரு புதிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா!! வெற்றி பெற திட்டமா??

A key Aussie player was fired

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் புதிய வீரரை களமிரக்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணி சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி மூன்றாவது … Read more

5வது போட்டியில் பண்ட் இல்லை.. உள்ளே வர போகும் புதிய வீரர்!! கம்பீர் திட்டம் என்ன??

No pant in the 5th

cricket: திய அணி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடுத்து நடக்க உள்ள போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில்  உள்ள மொத்த போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் இந்திய அணி … Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய கண்காணிப்பு முறை!! மத்திய அரசின் முடிவு!!

New monitoring system in 100 day program!! Central Government's Decision!!

தேசிய மொபைல் கண்காணிப்பு முறை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களின் வருகை பதிவானது மொபைல் போன்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல்பாட்டில் உள்ள வெளிப்படையின்மை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, … Read more

TNPSC நேர்முக தேர்வு இல்லாத காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Increase in the number of vacancies without TNPSC interview exam!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்பொழுது நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த பணி தேர்வில் உள்ள காலியிடங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 651 ஆக இருந்த காலி பணியிடமானது தற்பொழுது 992 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி பொறியாளர் மற்றும் வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளை நிரப்பும் வண்ணம் ஏற்கனவே 651 காலியிடங்கள் … Read more

மறைமுகமாக திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!! முதலில் 500 அரசு பள்ளிகளுக்கு குறி!!

The national education policy is being imposed indirectly!! Target 500 government schools first!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 500 அரசு பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டிட வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பேசி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கோபமடைய செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசின் உடைய இந்த செயலானது … Read more

ஆதார் அட்டையை உடனே செக் பண்ணுங்க.. இது தான் கடைசி வாய்ப்பு!! UIDAI வெளியிட்ட அவசர அறிவிப்பு!!

Check Aadhaar card immediately.. This is the last chance!! Urgent Notice issued by UIDAI!!

UIDAI: ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்துக் கொள்ள கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த ஆண்டே ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இலவசமாக செய்து கொள்ளும் வகையில் கால அவகாசம் கொடுத்தது. இதனின் இறுதி அவகாசமாக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி கூறியிருந்தனர். அந்த தேதிக்குள் ஏதேனும் ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டும் … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உரங்களுக்கான புதிய மானிய விலை அறிவிப்பு!!

Good news for farmers!! New Subsidy Price Notification for Fertilizers!!

நேற்று ( ஜனவரி 1 ) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக மற்றொரு சிறப்பு தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உரத்தின் விலையானது சர்வதேச மதிப்பில் உயர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் வழங்க முடிவெடுத்திருக்கிறது. … Read more

இவர் தான் வேணும் அடம் பிடித்த கம்பீர்..முடியவே முடியாது மறுத்த தேர்வு குழு!!

gambhir-is-awesome

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட முக்கிய வீரரை பரிந்துரை செய்த கம்பீர் மறுத்த தேர்வு குழு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை விளையாடி முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தும் நடந்து முடிந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. … Read more

இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இவர்களுக்கு எதற்கு??  இந்த ஒருவருக்கு மட்டும் போதும்!!

Retirement for three key players in the Indian team

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் தொடர் நடந்து முடிந்த பின் முக்கிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடிய பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் … Read more