கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்!

Republican leader transferred to another hospital!

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்! குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வந்தது.மேற்கொண்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும்,வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன்பின் ஜனாதிபதி உடல்நிலையை பிரதமர் மோடி அவரது மகனிடம் விசாரித்தார்.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார்.அதன்பின் மீண்டும் ராணுவ மருத்துமனை சில … Read more

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!  

Corona Splinter is Modi! Turbulent Doctors!

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தலைவர் அனைவரும் பாதுகாப்பு கருதி எந்தவித சுற்று பயனத்தையும் மேற்கொள்ள வில்லை.நமது நாட்டில் அதிகம் உலகம் சுற்றும் வாலிபர் நம் பிரதமர் மோடி தான்.ஓராண்டு காலமாக கொரோனாவால் சிறைக்கைதியாக சுற்றுபயணத்தை மேற்கொள்ளாமல் இருந்தார். கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி … Read more

கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for cricket superstar! Shocked fans!

கிரிக்கெட் சூப்பர்ஸ்டார்-க்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு கலத்தைக் கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது, 3 வது அலையாக கொரோனா தொற்று கோரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டு தான் வருகிறது.பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா … Read more

ஆட்சியை பிடிப்பதற்கு நடந்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இரு காவலர்கள்!

Sudden shooting by mysterious people! This is the party in the background ..!

ஆட்சியை பிடிப்பதற்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த 2 பணி  காவலர்கள்! சட்டமன்ற தேர்தலானது இந்த முறை ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்குகிறது.இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சடன்மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் இன்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்க உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க!

Do you know the place where India has the highest incidence of corona infection? Get the Kota Shock!

கொரோனா தொற்று அதிகம் உள்ள  நாடாக இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவிங்க! சென்ற வருடம் இதே மாதத்தில் தான் கொரோனா தொற்று அதிக அளவு பரவ ஆரம்பித்தது.சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தனர்.கடந்த செப்டம்பர் மாதம் தான் மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மக்கள் கொரோன வை மறந்து வாழ ஆரம்பித்ததால் மீண்டும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for motorists! Sudden announcement by the Central Government!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றால் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மக்கள் சில தளர்வுகளுடன் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் சென்ற வருடம் வாகனம் பதிவு புதுபித்தல்,வாகன உரிமம் புதுபித்தல் என அனைத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை … Read more

காணாமல் போன பிரதமர் மோடி… கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Modi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் முழுதாக 10 நாட்கள் கூட இல்லை. எப்படியாவது வெற்றி கனியை பறித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக ஆகிய 5 கட்சிகளும் களத்தில் பம்பரமாய் சுழன்று வருகின்றன. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.   பத்து ஆண்டுகளாக ஆட்சி கட்டியலில் அமராத திமுகவு, தற்போது வைத்திருக்கும் அரியணையை விடாமல் இறுக்கமாக பற்றிக்கொள்ள அதிமுகவும் களத்தில் … Read more

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Federal government in shock!

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தனுக்கு  இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.குடியரசு தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது,குடியரசு தலைவர் நலமாக உள்ளதாகவும்,தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார். மேலும் ராம்நாத் உடல்நிலையைக் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி தொடர்புக்கொண்டு விசாரித்ததாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆண்களே உஷார்..! முதலிரவில் கணவனை இரும்பு ராடால் தாக்கிய மனைவி

ஆண்களே உஷார்..! முதலிரவில் கணவனை இரும்பு ராடால் தாக்கிய மனைவி

முதலிரவில் கணவனை இரும்பு ராடால் மனைவி தாக்கி விட்டு மனைவி தப்பி ஓடிய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதே மாநிலத்தில் அண்மை காலமாக நடந்து வரும் வன்முறைகளும், அராஜகமும் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ரேசர் பிளாடால் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த சம்பவமும், சந்தேகத்தின் பேரில் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்த சம்பவம் கேட்போரை அச்சமடைய செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் வேறொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அதே உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் ஹரித்வாரில் வசிக்கும் … Read more

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு!

Render Corona! 251 deaths in one day!

விடாது தொரத்தும் கொரோனா! ஒரே நாளில் 251 பேர் உயிரிழப்பு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள்  இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா … Read more